உலகம்
கார் மோதி 4 பெண் பக்தர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண் பக்தர்கள் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும்…
H-1B விசாவுக்கு தடை: டிரம்ப் அறிவிப்பு – இந்தியாவில் 32 ஆயிரம் பேரை பணியமர்த்திய அமெரிக்க நிறுவனங்கள்
H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது….
புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் முயற்சி ? – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல்…
2036க்குள் நிலவில் அணுமின் நிலையம்: ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவிப்பு
2036ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் Nuclear Power அமைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ‘ரோஸ்கோஸ்மோஸ்’ (Roscosmos) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின்…
உலக அழிவு தள்ளிவைப்பு: கானா நபரின் தீர்க்கதரிசனத்தில் திடீர் மாற்றம்
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்பவர், தன்னைத் தானே தீர்க்கதரிசி என அறிவித்து, 2025 டிசம்பர் 25ஆம் தேதி முதல் கடும் மழை…
இந்தியாவின் கவலைக்கு தாய்லாந்து பதில்
கம்போடியா எல்லையில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம், தாய்லாந்து வீரர்களின் இழப்புகளோடு ஒப்பிடமுடியாது என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக,…
அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி: மத்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்: இந்திய அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை…
Thailand-Cambodia | தாய்லாந்து – கம்போடியா போரால் இடம்பெயரும் மக்கள்!
தென்கிழக்கு ஆசியா: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ராணுவ மோதல்களால், இரு நாடுகளிலும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. எல்லைப் பகுதிகளில்…
8 போர்களை தானே தீர்த்ததாக மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் பல பகுதிகளில் நடந்த போர்களை தன்னால் தீர்க்க முடிந்ததாக மீண்டும் கூறியுள்ளார். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதன் மூலம்…
எலான் மஸ்க் புதிய உச்சம்: உலக பணக்காரர்களின் பட்டியலில் வரலாற்றுச் சாதனை
உலகின் முன்னணி தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தனது சொத்து மதிப்பை 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி புதிய வரலாற்றுச்…
இந்திய பங்குச்சந்தையில் ரஷ்யா முதலீடு: ரூ.5 லட்சம் கோடி வர வாய்ப்பு
புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக உறவில் முக்கிய திருப்பமாக, ரஷ்யா இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டம் உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் இந்திய வங்கிகளில் தேங்கி கிடக்கும்…
வங்கதேசத்தில் அரசியல் பதற்றம்: மாணவர் இயக்கத் தலைவர் ஹாடி சுட்டுக் கொலை
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த…
சிட்னி துப்பாக்கிச்சூடு: துணிச்சலுடன் தாக்குதலாளரை கட்டுப்படுத்திய அகமத்-அல்-அகமது, பிரதமர் பாராட்டு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், தாக்குதலாளரை துணிச்சலுடன் எதிர்த்து மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முயன்ற அகமத்-அல்-அகமதுவை அந்நாட்டு பிரதமர்…
நாங்கள் தயாராக உள்ளோம் என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்…
இண்டிகோ விமான சேவைகள் முழுமையாக சீராகிவிட்டதாக நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தினசரி சேவைகளில் 10% குறைக்க உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் சரிவர…
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.21 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 என அளவிடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் குறுகிய…
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அமெரிக்க 2025 டிசம்பர் 5 அன்று, Netflix மற்றும் Warner Bros….
ஆசியாவின் பல நாடுகளில் வெள்ளப் பேரிடர் தீவிரம்: 1,140 பேர் பலி இலங்கையில் அவசரநிலை
ஆசியாவின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பெரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் 1,140 பேருக்கு மேல்…
“நான் பெற்ற மகனே சேகர்!”- பேச்சில் பரபரப்பு
அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் முன்னேறுவார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தொழில்துறையாளர், தன் குழந்தைகளில் ஒருவருக்கு இந்திய–அமெரிக்கர் சமூகத்தின் சாதனையாளரை நினைவுகூரும்…
உலகின் முதல் உண்மையான நீல நிறப் பழம் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இயற்கையின் அரிய அதிசயம்.
உலகில் இயற்கையாகவே உண்மையான நீல நிறப் பழங்கள் இல்லை என்ற நம்பிக்கையை முறியடிக்கும் வகையில், ஆஸ்திரேலிய மழைக்காட்டில் இருந்து மிக அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. Elaeocarpus…
துபாயில் தேஜஸ் போர்விமானம் விழுந்து நொறுங்கியது
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர்விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்காட்சி நிகழ்ச்சிக்காக வானில் வட்டமிட்டு சாகசம் செய்துகொண்டிருந்த தேஜஸ் விமானம் திடீரென…
உலகம் முழுவதும் X தடை
சமூக ஊடக தளம் X உலகளாவிய அளவில் பெரும் செயலிழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் சிக்கல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த தடங்கல் Android, iOS…
சீனாவுக்கு மேலும் 100% வரி: அதிரடி அறிவிப்பு – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக வர்த்தகப்போரில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி…

