சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி
டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. பதட்டமான இந்த மோதலில் இந்திய வீரர்கள்…
இந்தியா
டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. பதட்டமான இந்த மோதலில் இந்திய வீரர்கள்…
சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையின் மூலம் 300 கடைகளுக்கு மட்டுமே செயல்பாட்டு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அங்கு 1,417…
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 போட்டியை முன்னிட்டு இலங்கை தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு நடைபெறும் அரங்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் கூடுதல் காவல்…
புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7,88,696 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். இதில் 3,70,955 பேர் ஆண்கள், 4,17,620 பேர் பெண்கள் மற்றும் 121 பேர்…
உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்தப்…
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைபோல் குவிந்த பனிக்…
மகளிர் தொழில் மேம்பாட்டிற்காக SHE MART எனும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே LJK வின் தேர்தல் வாக்குறுதியான தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது….
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையில், இந்திய பொருளாதாரம்…
மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதரவான முக்கிய முதலீட்டு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் Portfolio…
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண் பக்தர்கள் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும்…
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலால் தொடங்கிய போர் மூன்றாவது ஆண்டை கடந்துள்ளது. இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சர்வதேச அளவில் மீண்டும்…
ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்கள்…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு…
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன….
இமாசல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது . இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயம்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் விண்வெளி பயணமாக பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட்டை ஜனவரி 12 ஆம் தேதி காலை 10:17…
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை…
உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,…
இந்தியாவின் ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படும் இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளூபேர்ட்–6’ (BlueBird-6) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரப்…
டெல்லி:டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 20) 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக…
ஸ்ரீஹரிகோட்டா:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் LVM3 ராக்கெட் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான்…
மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசத்தில் தலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு தவறுதலாக HIV தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ்…
புதுடெல்லி: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு என்றும், அதனால் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு…
ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் உயிரிழந்ததாக…
ஆந்திர பிரதேசத்தில் 35 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும்…
கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு…
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ்…
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி…
வாஷிங்டன்: எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு, குறிப்பாக இந்தியப் பொறியாளர்கள் வழங்கிய பங்களிப்பு மறுக்க முடியாதது என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான்…
பூமியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகும் செயல்முறை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முன்பெல்லாம்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார் என்று சமூக வலைத்தள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். உரையாடல் நேரத்தில், ஜி…
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு முக்கியமான தீர்ப்பை…
பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது….
பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு…
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 9 பேர்…
மும்பை: மும்பையின் போவை (Powai) பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நகரத்தை உலுக்கியது. “ஆர்.ஏ. ஸ்டூடியோ” (RA Studios) எனப்படும் நடிப்பு பயிற்சி நிலையத்தில்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஸாவில் போர் நிறுத்தத்தை தனது சாதனையாக காட்டியாலும், உண்மையில் பல நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்;…
மத்திய நிதி அமைச்சின் கீழ் கார்ப்பரேட் அபாய விரிவாக்கக் குழு (CBDT) கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) கணக்குகளில் பணம் எடுக்கும்…
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையான BSF (Border Security Force) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி, BSF-ன் முதல் பெண் விமானப்…
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு…
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு…
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்க இலவச உதவி…
பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர் என்றும் ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், எந்தெந்த பொருள்களின் விலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி…
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர்…
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல்…
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பின் கீழ் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், மேலும் எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம்….
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு…
சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை என்றும், சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்றும் சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்…