கஞ்சா வர்த்தகர் குண்டர் சட்டத்தில் கைது : ஒரு ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சேகர், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கஞ்சா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு ஒரு ஆண்டு தடுப்புச் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேகர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 கஞ்சா விற்பனை சம்பந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை கைது செய்யப்பட்டும் தொடர்ந்து சட்டவிரோத கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சேகரின் செயல்பாடுகள் பொது…

Read More