சென்னையில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் பயணிகள் அவதி : சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றம்

சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில், திடீரென பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதியை எதிர்கொண்டனர். இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவம், குறிப்பாக பணிக்காக பயணம் செய்தவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. மெட்ரோ ரயில் திடீரென நின்றதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் சுரங்கப் பாதை பகுதியில் இருந்தபோது கோளாறு ஏற்பட்டதால், ரயிலின் கதவுகள் திறக்காமல் பயணிகள் சில…

Read More