இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை முடித்து அதிபர் புதின் ரஷியா திரும்பினார்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி தானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பயணத்தின் போது அதிபர் புதின் பல்வேறு அரசியல் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் முக்கியமாக, நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் புதினும் இணைந்து கலந்துகொண்டனர். மாநாட்டுக்குப்…

