அரசியல் கூட்டங்களுக்கான நிபந்தனைகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அரசியல்…

Read More

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அன்புமணி கண்டனம்

சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார். ராஜேந்திரன் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார். ராஜேந்திரன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கிடையே நில சம்பந்தப்பட்ட…

Read More