ஆசியாவின் பல நாடுகளில் வெள்ளப் பேரிடர் தீவிரம்: 1,140 பேர் பலி இலங்கையில் அவசரநிலை

ஆசியாவின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பெரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் 1,140 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தெற்குப் பகுதியான தமிழகத்திலும் டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு நோக்கி நகர்வதால் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கமாக சென்னை – போர்ட் பிளேர் இடையே சில…

Read More