ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன்? – நீதிபதி விளக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி,…

Read More