“தண்ணீர் பாட்டில்கள் கொண்டு அழுகாமல் பாதுகாக்கப்படும் மாலுமியின் சடலம்”
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இவர், ஜூன் 12-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த…
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இவர், ஜூன் 12-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த…
அதர்வா முரளி நடித்துள்ள படம் “இதயம் முரளி”…. இதனை Dawn Pictures தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த நிலையில், ‘இதயம் முரளி’ படத்தின் ‘வாமா வாமா’ பாடல்…
மரியா எடுவார்டா என்ற உடற்கல்வி பட்டதாரிப் பெண், பிரேசிலின் சா பாவ்லோவில் உள்ள Skeleton Bridge என்ற இடத்துக்கு Bungee Jump எனப்படும் சாகச விளையாட்டில் அவர்…
சமந்தா லீட் ரோலில் நடித்து நந்தினி ரெட்டி இயக்கியுள்ள படம் ‘மா இண்டி பங்காரம்’. இப்படத்தை சடமந்தாவே தனது தயாரிப்பு நிறுவனமான ‘டிராலலா’ (Tralala) மூலம் தயாரித்துள்ளார்….
விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ‘சியான் 63’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ‘இருமுகன்’க்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.இந்த படம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் ஃபேமிலி…
அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும் நடிகையுமான கவுதமி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விடுத்துள்ள…
திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, OTT தளங்களிலும் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த வாரம்…
கிரிக்கெட் உலகில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து சாதனை படைத்து வரும் வேளையில், அவரது 10 வயது தம்பியான ஆசிர்வாத் சூர்யவன்ஷி, பீகார்…
இந்திய ரசிகர்களால் ‘கேன் மாமா’ என அன்புடன் அழைக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான…
260 பேரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்தின் முதலாமாண்டு நினைவு தினம் ஜூன் 12ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி,…
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ (AI) உலகையே ஆண்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஐ.நா. பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கையின்படி, ஏஐ பயன்பாட்டால் மின்சார நுகர்வு, கார்பன் உமிழ்வு மற்றும் நீர்ப்…
தமிழ் திரையரங்குகளை தெறிக்கவிட வந்த புதிய படைகள்! இன்று (ஜூன் 12 வெளியாகவுள்ள திரைப்படங்கள்) ஹபீபி மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா முகமது, மாளவிகா…
தெலுங்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தா நடித்துள்ளப் படம் ‘மா இன்டி பங்காரம்’. இந்த படத்திற்கு ‘தமிழில் எங்கள் தங்கம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. ‘ஓ பேபி’ திரைப்படத்தின் இயக்குனர்…
பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘மண்டாடி’ சூரி, சுஹாஸ் நடிப்பில் இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்….
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரபி மற்றும் அவரது மனைவி சஹானா ஆகிய இருவரும் முதலமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக 34 -வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்…
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது வங்கதேசம்; கடைசியாக 2005ல் முதல் வெற்றி பெற்றிருந்தது எனக்குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா,…
குமரி மாவட்டத்தில் பணம் மோசடி வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும் முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ என்ற…
தமிழ்திரையுலகின் இயக்குனர் இமயம் என போற்றப்படும் இவரின் திரையுலக பங்கை சில வார்த்தைகளில் மட்டும் சொல்லி முடித்து விட முடியாது. தமிழ் சினிமாவின் சாயலை மாற்றியவர், ஸ்டுடியோவுக்குள்…
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதலிடம் பிடித்துள்ளார்.‘தி கோட்’ படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் பெற்ற விஜயையும் அல்லு அர்ஜுன்…
2014 மற்றும் 2019 தேர்தலை தொடர்ந்து 2024 தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஜூன் 9-ந் தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக…
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தம்பதி சுந்தர் சி – குஷ்பூ. இவர்களின் மூத்தமகள் அவந்திகா. இவர்களில் இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பொன்னியின்…
பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட். எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்” படத்தில் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார். வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவர், விரைவில்…
இந்து அறிநிலையத்துறை தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய…
மலையாள திரையுலகில் தேசிய விருது பெற்ற நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் (57) உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு…
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகரில், வாய்க்கால் குப்பைகள் தொடர்பான மக்கள் புகாருக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்….
சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முதல்வர் விஜய் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜய்…
நீதிமன்ற உத்தரவை மீறி ஊடங்களில் பேசியதற்கு ரவிமோகன் மன்னிப்பு கேட்டுள்ளார். விவாகரத்து வழக்குத் தொடர்பாக ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் ஒருவருக்கொருவர் ஊடங்கங்களிலோ அல்லது…
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம்…
இந்திய திரையுலகின் பின்னணி பாடகியும்,தயாரிப்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அவர்,…
சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்மா’ தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரிய…
நேற்று, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பல பிரபலங்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கினறனர். பாலு இல்லாதது பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது!…
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் நேற்று உலகளவில் வெளியான படம் ‘பெத்தி’. இதில் கதாநாயகியாக…
ஆளுநர் உரையுடன் ஜூன் 18ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தெரிவித்துளள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற, தவெக தலைமையிலான…
அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாக இருப்பதைத் தொடர்ந்து இதுகுறித்தான முக்கிய அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜக தலைமையிடம் தனது ராஜினாமா…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி “முதல்வர் விஜய் கோட் சூட் போட்டது குறித்து நாம் ஒரு விமர்சனமும் செய்யவில்லை; அவர் கோட் சூட் அவரு போட்டுக் கொள்கிறார். ஆனால்…
பிரவீன் சக்கரவர்த்தி தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு ’தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது…
ஜூன் 8ல் டெல்லி இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லி ‘கான்ஸ்டிடியூஷன்…
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்…
சென்னையில் நடந்த இரு வேறு பள்ளிக் கட்டடத் திறப்பு விழாக்களில் தவெகவின் திரு. வி.க.நகர் எம்.எல்.ஏ பல்லவி மற்றும் திமுக மேயர் பிரியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது….
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடங்கி வைத்தார். புதுச்சேரி காமராஜ் நகர்…
காமராஜ் நகர் தொகுதியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் சீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதியளித்துள்ளார். புதுச்சேரி காமராஜ்…
கரும்புகையால் பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி மக்கள் அவதி… சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகே வாகனங்கள்…
2050-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோய் பாதிப்புகள் 75% அதிகரிக்கவுள்ள நிலையில், உலகளவில் 10 கோடி பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இதன் விளைவாக உலகம், புற்றுநோய் சிகிச்சைப் பணியாளர்கள்…
ஈரான் போரில் பங்கேற்றுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி பல்வேறு நடவடிக்கைகளை…
பல்வேறு வெற்றி படங்களைக் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா,தற்போது ‘கில்லர்’ என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஓட்டேரி…
கடலாடி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி(தமிழ் பிராமி)கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் ஆப்பனூர் அருகே ஆண்டியேந்தல் கிராமத்தில் அரியநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது….
டெல்லியில் பயங்கரம் மாளவியா நகர் உணவகத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கரத் தீ…
“தூத்துக்குடி – விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கைதான தர்மமுனீஸ்வரனை, குற்றவாளி என உறுதிசெய்து, இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த…
“புதுச்சேரிக்கு ஃபிரெஞ்சு மொழி என்பது வெளிநாட்டு மொழியல்ல; அது புதுவையின் வரலாறும், பண்பாட்டு அடையாளமும் ஆகும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஃபிரெஞ்சு மொழிக்கு சிறப்பு…
பத்ம பூஷன் (Padma Bhushan) பத்ம ஸ்ரீ (Padma Shri)
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 45 அடி சாலையில் அமைந்துள்ள ஜே.ஜே ஹப்பில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜோஸ்…
புதுச்சேரி அரசின் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நிதி பெற்று வீடு கட்டாமல் உள்ளவர்கள் அரசிடம் இருந்து வாங்கிய பணத்தை 6 மாத காலத்துக்குள் சிறிய அபராதத்துடன்…
புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதுவையில் 16வது…
“இளைய தலைமுறைக்கு ஈழப் படுகொலை வரலாறு தெரிய வேண்டும்” – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேண்டுகோள்! மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு…
சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் விரைவில் PPL போட்டிகள் நடைபெற உள்ளதாக பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க செயலாளர் பாபு,…
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்…
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த “மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027” திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர்…
புதுச்சேரியில் இன்று பெய்த மழையின் காரணமாக காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக்குயில் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வர நகர்…
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள விஜய் தலைமையிலான அரசு காவல்துறையின் உயர் மட்ட அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து இன்று (14.05.2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை…
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10…
தமிழ்நாடு , புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள SS News Digital LIVE-ல்…
புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை பிரெஞ்சு ரெஸ்டாரண்டிற்கு வாடகை விட்ட கொடுமை புதுச்சேரியில்…
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை…
புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்த 2 குடும்பத்தினருக்கு, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் உதவித்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்,…
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு…
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…
புதுச்சேரியில் இலவச மதுபாட்டில்கள் கேட்டு, ஊழியரை மிரட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அரியூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடையில்,…
வங்கதேசம் அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள்…
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாட்டில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள்…
ஆரோவில் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்….
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி…
புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு…
நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில்…
ஆசியக்கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இந்திய அணியும் வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும்,…
காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், நிறைய போலி வாக்காளர்களை சேர்த்து உள்ளனர் என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். மறைந்த மூத்த…
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு…
ஆன்லைனில் வெளியாகும் பட்டாசு விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய இணைய யுகத்தில், சீப்பு, சோப்பு…
பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். இது…
திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் விலை குறைப்பு போன்ற நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி…
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்….
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்க இலவச உதவி…
பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர் என்றும் ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என்றும் இந்த நடுக்கத்தினாலேயே யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்றும் தவெக விஜய் தெரிவித்துள்ளார்….
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், எந்தெந்த பொருள்களின் விலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி…
முதலமைச்சர் தன்னை மிரட்டிப் பார்ப்பதாகவும், ஆனால் அந்த மிரட்டலுக்கு எல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தவெக தலைவர் விஜய் நாகை பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர்…
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர்…
சர்வதேச கடலோர தூய்மை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி புதுச்சேரி கடலோர காவல் படை சார்பில் தூய்மை தினம் இன்று…
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s
புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்தவர்களின் குடும்பத்தினரை நாம் சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினோம். புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு…
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், அமெரிக்காவில் வாழும்…