நெல்லை ரெட்டியார்பட்டியில் அருங்காட்சியகம்: இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொற்கொடை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) திறந்துவைக்கிறார். 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பொற்கொடை அருங்காட்சியகம், ரூ.56.36 கோடி செலவில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொற்கொடைப் பொருட்கள், தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் மற்றும் கலைப் பண்பாட்டு அடையாளங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம்,…

Read More