கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்திய புயல் பின்னர் தமிழக கடலோரங்களை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக 28-ந்தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடையறாத கனமழை பெய்தது. மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர்…

