சென்னையில் 49-வது புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் YMCA திடலில்
சென்னை:சென்னையில் நடைபெற உள்ள 49-வது புத்தகக் கண்காட்சி, நந்தனம் YMCA திடலில் ஜனவரி 8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தக ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சி, தினசரி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலான நூல்கள், கல்வி, இலக்கியம், குழந்தைகள்…

