ஆட்சியை பிடிப்பது யார்..? பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 65.09% வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன. முக்கியமாக, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள…

Read More

பிகார் பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 64.66%!

பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தலைமைத் தேர்தல் அலுவலர் வினோத் சிங் குஞ்சியால் தெரிவித்ததாவது: மாலை 6 மணி…

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) – பா.ஜ. கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட…

Read More

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!

திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தங்களின் வாக்குரிமையைச் செலுத்துவதற்காக விடுமுறை எடுத்த தொழிலாளர்கள், இன்று அதிகாலை முதலே ரயில் நிலையம் நோக்கி திரண்டனர். இதனால் பல்வேறு ரயில் நிலைய நுழைவாயில்கள், பிளாட்ஃபாரங்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.ரயில்களில் இடம்…

Read More