ஆந்திரா பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. கடும் பனி மூட்டம் காரணமாக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் உருண்டு நொறுங்கியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு…

Read More

ஆந்திர பிரதேசத்தில் கோர விபத்து! பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து! 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்!

ஆந்திர பிரதேசத்தில் 35 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும் பனி மூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள துளசிபாகலு என்ற பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட…

Read More