புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரெய்டு – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சிபிசிஐடி (CBCID) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மாத்திரைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் போலி மருந்து தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொழிற்சாலையின் உள்ளே தயாரிக்கப்பட்டிருந்த மருந்துகள், மூலப்பொருட்கள், லேபிள் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள்…

Read More

சிபிசிஐடி பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை — முக்கிய வழக்குகள் கிடப்பில்!

புதுச்சேரி காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் தற்போது போலி ஆவணங்கள், கள்ளநோட்டு, ஆயுத கடத்தல், போலி நிதி நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல முக்கிய வழக்குகள் தாமதமாகின்றன. தற்போது சிபிசிஐடி பிரிவில் சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 10 பேர் கொண்ட குழு…

Read More