மயிலாடுதுறையில் அதிர்ச்சி! மூதாட்டியின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த தைரியமான செயின் பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள அழகப்பா செட்டித்தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி சுசிலா என்றவர், வழக்கம்போல தெருமுனையிலுள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுசிலாவின் பின்னால் நடந்து வந்து, அவர் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்கச்…

Read More