தீபாவளி பரிசுக்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது – மத்திய நிதி அமைச்சகம்
தீபாவாளி பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் அரசு நிதியில் பரிசு பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நிதியமைச்சகத்தில் இருந்து அறிக்கை! புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருக்கும்போது எல்லாம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சுயேட்சை என பாகுபாடு பார்க்காமல் அரசு செலவில் தீபாவளி பண்டிகையின் போது 500 பட்டாசு பாக்ஸ் மற்றும் 500 ஸ்வீட் பாக்ஸ்களை…

