அரசியல் கூட்டங்களுக்கான நிபந்தனைகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அரசியல்…

Read More

நவோதயா பள்ளிகள் விவகாரம்: தமிழக அரசு-மத்திய அரசு பேச்சுவார்த்தை அவசியம் – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு என்றும், அதனால் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பள்ளிகளை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், கல்வி சார்ந்த வளர்ச்சியை முன்னிறுத்தி, இரு அரசுகளும் ஒருங்கிணைந்து…

Read More