2வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு இந்தியா அவுட் – தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை
கவுகாத்தி: கவுகாத்தியின் பர்சாபரா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 489 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோர் அமைத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் சொதப்பினர்.தென் ஆப்ரிக்க…

