புதுவை – நெட்டப்பாக்கத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த பரிதாபம்! நடவடிக்கை எடுக்க JCM மக்கள் மன்றத்தினர் மனு!

காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய மூன்று மாத கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், மக்கள் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் JCM மக்கள் மன்றத்தின் தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர்…

Read More

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு – JCM மக்கள் மன்றத்தினர் புகார்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் தலைவர் ரீகன் ஜான் குமார் தலைமையில் எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தலைமைச் செயலக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் ஊர்வலமாக அங்கிருந்து நடந்து சென்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். சுகாதாரத்துறையில்…

Read More