மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரலாற்று பெருமை மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த பெயரிடல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மேலமடை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை சீர்செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்த சாலையில்…

Read More

வாடிப்பட்டி அருகே சாலையில் நெல் குவியல்கள் – அரசு கொள்முதல் நிலைய தாமதத்தால் விவசாயிகள் வேதனை

மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்தில் சேர்க்க முடியாத நிலையில், சாலையோரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதியில் உள்ளனர். வாடிப்பட்டி அருகிலுள்ள தனிச்சியம் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பூர்த்தியடைந்த நிலையில், அந்தப் பகுதியில் தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தனிச்சியம், கொண்டயம்பட்டி, செம்புகுடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 800 ஏக்கருக்கு மேற்பட்ட நெல் அரசு கொள்முதல் நிலையத்துக்குக்…

Read More

மதுரையில் வைகை ஆற்றில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

மதுரை:மதுரை சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரவை அருகே சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது இரண்டாவது மகன் சந்தோஷ் (18) கல்லூரி மாணவர் ஆவார். அவர் தந்தையுடன் சேர்ந்து டாடா ஏஸ் வாகனத்தை கழுவுவதற்காக வைகை ஆற்றிற்கு சென்றிருந்தார். வாகனத்தை கழுவிய பிறகு, சந்தோஷ் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் “நீரின் ஓட்டம்…

Read More