MLA அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களுக்காக களத்தில் இறங்கினர்
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி…

