மாயமான பெண் கொலை! கொலையாளி கைது!

மாயமான பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெறித்து படுகொலை. புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உருவையாறு மேம்பாலம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்த போது, 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்….

Read More

புதுச்சேரி – லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரியில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் வாயில் முன்பு மர்மநபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜாக்பால் வெட்டப்பட்ட பிறகு, இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் கீழே தவறி விழுந்ததில் 2பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாஸாக முகத்தை காட்டி ரீல்ஸ்…

Read More