சம்பளம் வழங்காததால் பாசிக் அலுவலகக் கார் ஏலம் – நீதிமன்ற உத்தரவு!

புதுச்சேரி: சம்பளம் வழங்காத விவகாரத்தில், புதுச்சேரி பாசிக் (PASIC) அலுவலகத்தின் காரை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே பாசிக் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. 2017–2018 ஆண்டுகளில், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர்கள் அங்கே பணியாற்றினர். ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல், மொத்தம் ரூ. 27.33 லட்சம் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த…

Read More

JCM மக்கள் மன்றம் சார்பில் பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன!

புதுச்சேரியில் JCM மக்கள் மன்றம் சார்பில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கை மூட அரசு அறிவிப்பு வெளியிட்டு வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் மூட மூடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக்…

Read More

புதுச்சேரியில் 1986ல் தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் மூடல்!

புதுச்சேரி அரசின் வேளாண் சேவை மற்றும் தொழில் கார்ப்பரேஷன் (பாசிக்) நிறுவனம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேளாண் இடுபொருட்கள், விதைகள், செடிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் பாசிக் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2006–07 வரை லாபகரமாக இயங்கிய நிறுவனம் பின்னர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. 2007–08ஆம் ஆண்டில் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது நிறுவனம் சுமார் ரூ.50 கோடி நஷ்டத்தில் உள்ளது. சுமார் 300 பேருக்கு வேலை வழங்க வேண்டிய நிலையில்,…

Read More