புதுச்சேரியில் காற்று மாசுபாடு கண்டறியும் கருவி மூலம் கண்காணிப்பு!
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசுபாட்டை கண்டறிய மாசு கட்டுப்பாடு குழுமம் சார்பில் ஏர் மானிட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வருகிற 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. தீபாவளிக்கு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக அளவு பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் நச்சுப் பொருட்கள் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கும் போது வெளியாகும் சல்பர்…

