காரைக்காலில் சிறை கைதிகளிடம் சோதனை! – செல்போன், சிம் கார்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல்!

காரைக்கால் கிளை சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கைதியிடமிருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறையில் சிறைச் சாலை அதிகாரிகள் சோதனை செய்தபோது பல்வேறு வழக்குகளில் கைதாகி விசாரணை கைதியாக இருந்த நந்தகுமார் என்பவரது அறையில் உள்ள கழிப்பறையில் ஒரு செல்போன், இரண்டு பேட்டரிகள், ஒரு சிம் கார்டு, புகையிலைப் பொருட்கள் மற்றும் மது…

Read More