ரஞ்சி கோப்பை தொடர் – புதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்படுகிறார்களா?

இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் பொதுவாக ரஞ்சி கோப்பையில் விளையாடி தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது தான் விதி. அப்படி இருக்கையில் புதுச்சேரி கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை குறிப்பிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த வீரர்களை நிர்வாகம் வஞ்சிப்பதாக தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்…

Read More