போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி!
தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மக்கள் படையெடுத்து,வருவதால் புதுச்சேரி நகரமே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பட்டாசு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்குவதற்காக புதுச்சேரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். பொதுமக்களின் படையெடுப்பால் நகரப் பகுதி முழுவதும் மனித தலைகளாவே…

