டித்வா புயல்: இலங்கையில் துவம்சம் – தமிழகக் கடலோரத்தில் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படாதது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இலங்கைக்கு அருகில் ‘டித்வா’ என்ற பெயரில் புயலாக மாறியது. நவம்பர் 27-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் மிக கனமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 28-ஆம் தேதி முதல் புயல் தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்தது. ராமேச்வரம், ராமநாதபுரம், அதனைச் சுற்றிய பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடைமறியாத கனமழை பதிவாகியது. தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை தாக்கம்…

Read More

தென் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியது, அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் சாத்தியம்

சென்னை, குமரிக்கடல் மற்றும் இலங்கை கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்னும் ஆறு மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது தொடர்ந்து வலுத்து வரும் நாளை மறுநாள் 27ஆம்…

Read More

சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் வானிலை மையம் அலர்ட்

தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24–48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயலாக வலுப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உள்ள வளிமண்டல சுழற்சிகள் காரணமாக தொடர்ந்து மழை நீடிக்கும்…

Read More

தெற்கு அந்தமான் கடலில் புதிய தாழ்வு உருவானது: பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் தாழ்வு வலுவிழந்தது : நவம்பர் 20ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, 21ஆம் தேதி காலை அது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மட்டுமே காணப்பட்டது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் மேல் வளிமண்டல…

Read More

அடுத்த 3 மணிநேரத்தில் பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல், இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும், திறந்த வெளி பகுதிகளில் நிற்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிதமான காற்றோட்டம் மற்றும் மேகங்கள் உருவாகி வருகின்றன. இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், வரும் நவம்பர் 7 வரை,தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை நிபுணர்கள் தெரிவித்ததாவது,…

Read More

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை!

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும் அவதி: பல்வேறு பகுதியில் மின்வெட்டு பாதிப்பு. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற உள்ளதால் இன்று தமிழகத்தில்…

Read More

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை…

Read More