கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி
புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் அழியாத தடம் பதித்திருந்தார். “வணக்கம் வள்ளுவ”நாடகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், மரபுக் கவிதை முதல் புதுக்கவிதை வரை பல வடிவங்களில் ஆழமான படைப்புகளை வழங்கியவர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், மனிதநேயப் பார்வை, பெண்கள் உரிமை, சமத்துவம் போன்ற கருத்துக்களை தன்னுடைய…

