குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு தொடர்ந்த வழக்கில், முன்னதாக இரு நீதிபதிகள் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் அளிக்க 3 மாத காலக்கெடு நிர்ணயித்தது. மேலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, சில மசோதாக்களுக்கு நேரடியாக உச்ச நீதிமன்றமே…

