மழைநீர் வடிகால் பணிகள்: சரியாக மூடப்படாத சாலைகளால் மக்கள் அவதி

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக பல சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அவை முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை சரிசெய்ய மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் நகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் சரிவர சீரமைக்கப்படாமல் இருப்பது போக்குவரத்துக்கும், நடைபாதை…

Read More