மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – ரசிகர்களிடையே உற்சாகம்

மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – அரங்கம் முழுவதும் உற்சாக அலை மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று வருகிறார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டுள்ள இந்த நிகழ்ச்சி, பெரும் உற்சாக சூழலில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி அரங்கில் நடிகர் விஜய் தோன்றியதுமே, ரசிகர்கள் “TVK… TVK…” என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த முழக்கங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்து, நிகழ்ச்சியின் சூழலை மேலும் உற்சாகமாக மாற்றியுள்ளது. விஜயின் அரசியல்…

Read More

மலேசியாவில் நடைபெறும் ‘தளபதி கச்சேரி’ விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோலாலம்பூர்:மலேசியாவில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள ‘தளபதி கச்சேரி’ விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களுக்காக இந்த நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு விழா மைதானத்திற்குள் அனுமதி வழங்கப்படாது. மேலும், ஒருமுறை மைதானத்திற்குள் நுழைந்து வெளியே சென்றால், மீண்டும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, உணவுப் பொருட்கள், மது வகைகள் (ஆல்கஹால்),…

Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – படக்குழு அறிவிப்பு

சென்னை: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு விளக்கியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரின் 100-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது….

Read More

‘சிக்மா’ படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும்

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சிக்மா’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீசர், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ‘சிக்மா’ படம் பின் தயாரிப்பு பணிகளில் (Post Production) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படமாக ‘சிக்மா’ உருவாகி வருவதாக…

Read More

நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை

ஹைதராபாத்தில் திரையிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிதி அகர்வால் மற்றும் ரசிகர்களின் கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, நிகழ்ச்சி நடந்த இடத்தில் பாதுகாப்பு முறைகள் போதுமானதாக இல்லை என புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Read More

‘வேள்பாரி’ படப்பிடிப்பு 2026 ஜூனில் தொடக்கம் – நாயகனாக சூர்யா?

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான படைப்பாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் தனித்த நிலையை உருவாக்கியவர். சமீபத்தில் அவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத நிலையில், ஷங்கரின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது திரைப்பட உலகில் பேச்சு பொருளாகியுள்ளது. சு. வெங்கடேசன் எம்.பி. எழுதிய வரலாற்று நாவல் வீரயுக நாயகன் வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க…

Read More

அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாகிறது – ஏ.எல். விஜய் இயக்கும் வாய்ப்பு?

திரையுலகில் மட்டுமல்லாமல் கார் பந்தய உலகிலும் தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ள நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று வருகின்றார். பந்தயம் முடிந்ததும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அஜித்தின் 64வது திரைப்படமாகும். இதற்கிடையில், அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படம் உருவாகி வருகிறது என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க…

Read More

ஜனநாயகன்’ மேடையில் ‘அசுரன்’

வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒட்டி ரசிகர்களிடையே பேரதிர்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் என்பதோடு, தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல நட்சத்திரங்கள் ஒரே மேடையில் வரவிருப்பதால், அந்த விழா மிக பிரம்மாண்டமாக…

Read More

கோவையில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் திருமணம்: ஈஷா யோகா மையத்தில் எளிய மரபுவழி நிகழ்வு

நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜ் கோவை நகரில் இன்று காலை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரின் திருமணமும் கோவை ஈஷா யோகா மையம் வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயில் பகுதியில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம் எளிமையாகவும் ஆன்மீக சூழலில் நடைபெற ஆனது குறிப்பிடத்தக்கது. ஈஷா மையம் தனது மனதிற்கு மிக நெருக்கமான இடம் என சமந்தா பலமுறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அந்த…

Read More

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள் – நீக்க கோரிக்கை நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் ‘கருத்த மச்சான்’ பாடலும், ‘பணக்காரன்’ படத்தின் ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், நீதிபதி என். செந்தில்குமார்,“30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை இன்று மக்கள் ரசிக்கிறார்கள். இதனால் இளையராஜாவுக்கு எப்படி பாதிப்பு…

Read More

“பராசக்தி” இன்று மாலை ரத்னமாலா இரண்டாவது பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக நடித்துள்ள “பராசக்தி” படத்தை சதா கொங்கரா இயக்கி வருகின்றார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் இசைத் தயாரிப்புப் பணிகள் தற்சமயம் நடைமுறைப் பூர்வமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திலிருந்து “அழகே அழகே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மேலும் ஒரு ரத்னமாலா இரண்டாவது பாடல் மாலை 5.30…

Read More

மீண்டும் சிலம்பரசனுடன் இணையிறார் விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிலம்பரசன் TR மற்றும் இயக்குனர் வெட்ரிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த செவ்வாய்க்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருப்பதாகவும், அவரை வரவேற்கும் விதமாக ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். இது, மனிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்குப் பிறகு, STR – விஜய் சேதுபதி இணையும் இரண்டாவது படமாகும். மேலும், தகவல்…

Read More

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணம் – இந்திய திரையுலகில் அதிர்ச்சி!

பாலிவுட்டின் மூத்த நடிகரும், பல தலைமுறையினரால் நேசிக்கப்பட்ட ஸ்டார் நடிகருமான தர்மேந்திரா இன்று (நவம்பர் 24) மதியம் காலமானார். வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவால் மும்பையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து வீடு திரும்பியும், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்தும் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தர்மேந்திரா தனது திரையுலக பயணத்தில் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷோலே, சீதா-அவுர் கீதா, யாதோன் கி பாராத், தரம் வீர, பூல் அவுர் பத்தர்…

Read More

“தலைவர் 173” சர்ச்சைக்கு பின் கமல்ஹாசன் : சுஹாசினியை சந்தித்த குஷ்பூ, வைரலாகும் பதிவு

சென்னை: தமிழ் திரையுலகை அதிரவைத்த பெரிய செய்திகளில் ஒன்று கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் திட்டம். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி. இயக்க, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ அறிவிப்பு வெளியாகியபோது, ரசிகர்கள் அதை வரவேற்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் அதற்குப் பிறகு சில தினங்களிலேயே, எந்த காரணத்தையும் வெளிப்படுத்தாமல் சுந்தர் சி. திட்டத்திலிருந்து விலகியதாக அறிவித்தது சினிமா வட்டாரத்தைச் சலசலப்புக்கு உள்ளாக்கியது. இந்த திடீர் மாற்றம்…

Read More

ஜனநாயகன்’ படத்தில் புதிய அப்டேட் – ரசிகர்களுக்கு படக்குழுவின் சிறப்பு ட்ரீட்

விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உறுதியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கும் நிலையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இது உருவாகி வருவதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் “தளபதி கச்சேரி” சில நாட்களுக்கு முன்…

Read More

சமூக வலைதளங்களில் இசைஞானியின் புகைப்படம் இனி ‘காப்புரிமை கண்காணிப்பு’, ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு.

தமிழ் சினிமாவில் இசையின் வரலாறே பேசும் பெயர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் அறிமுகமான அவர், இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து, 10,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவ்வளவு பெரும் இசை அந்தஸ்தை பெற்ற இளையராஜாவின் புகைப்படங்களும், பாடல்களும் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு…

Read More

“ஆண்கள் தினம் அப்படின்னு ஒன்று இருக்கா?” ஆண்ட்ரியாவின் கேள்வி, ரசிகர்கள் வேதனை!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை–பாடகி ஆண்ட்ரியாவிடம் ஓர் சாதாரண கேள்வி கேட்ட செய்தியாளர் கூட, அந்த ஒரு கேள்வி இணையத்தில் எவ்வளவு ‘ரியாக்ஷன்’ உருவாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.ஆனால் ஆண்ட்ரியாவின் ஆச்சரியமும், சிரிப்பும், அதற்குப் பிறகு ரசிகர்கள் எழுதிய கமெண்டுகளும், இவை அனைத்தும் சேர்ந்து சமூக வலைதளத்தில் பெரிய கலகலப்பை உருவாக்கியுள்ளன. “அடடா… அப்படின்னு ஒரு தினமா இருக்கா?” – ஆண்ட்ரியாவின் நேரடி ரியாக்ஷன் ‘மாஸ்க்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ஆண்ட்ரியாவிடம் சர்வதேச ஆண்கள் தினம்…

Read More

அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

கோவாவில் இன்று தொடங்கி நவம்பர் 28 வரை நடைபெறும் 56வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) உலகம் முழுவதும் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட படங்களை திரையிடுகிறது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்படமான அமரன் முதன்முதலில் திரையிடப்பட இருப்பது தமிழ் திரையுலகிற்கு ஒரு பெரும் மரியாதையாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு திரையிடலுக்காக அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இன்று கோவாவிற்கு பயணம் செய்துள்ளார். கடந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்த அமரன், மறைந்த மேஜர் முகுந்த்…

Read More

ராஜமௌலி – மகேஷ் பாபு ‘வாரணாசி’ படத்தின் பட்ஜெட் 1200 கோடி?

‘பாகுபலி’, ‘RRR’ போன்ற இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரமாண்டங்களை உருவாக்கிய இயக்குனர் S.S. ராஜமௌலியின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தைச் சுற்றி புதிய தகவல்கள் வெளியாகி, திரையுலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இணையத்தில் வைரலாகும் தகவல்களின் படி, இந்த படத்தின் தயாரிப்பு செலவு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் உள்ளிட்ட மொத்தம் சுமார் ரூ. 1200 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் உருவாகும் மிக உயர்ந்த பட்ஜெட்டான படங்களில் ‘வாரணாசி’வும்…

Read More

ராஜமவுலி இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் மிகப்பெரும் படமான SSMB29 குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த பான்-இந்தியா படத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘வாரணாசி’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்பட உலகில் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்த படம், அறிவிக்கப்பட்ட முதல் அப்டேட்டிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுலி தனது தனித்துவமான கதை சொல்லும் முறைக்குப் பெயர் பெற்றவர் என்பதை கருத்தில் கொண்டால்,…

Read More

ரஜினி – கமல் ரசிகர்கள் ஷாக்! ‘தலைவர் 173’ படத்திலிருந்து சுந்தர்.சி திடீர் விலகல் – காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக சுந்தர்.சி விலகுவதாக அறிவித்து, கோலிவுட் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ரஜினி – கமல் – சுந்தர்.சி எனும் மூவரின் கூட்டணி அறிவிக்கப்பட்டபோது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் உருவாகியது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் உருவாகவிருந்த இந்த மெகா ப்ராஜெக்ட் மீது எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்திருந்தது. இவர்கள் மூவரும் சந்தித்த…

Read More

கும்கி 2 திரைப்பட வெளியீட்டுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 திரைப்படம் வெளியாகுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி 2 திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படவிருந்தது. இந்நிலையில், சினிமா பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள், கும்கி 2 திரைப்படத்தை…

Read More

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது- இந்திய கலை உலகுக்கு பெருமை!

சென்னை: பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் ‘செவாலியர்’ (Chevalier de l’Ordre des Arts et des Lettres) விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், பாலமுரளிகிருஷ்ணா, ஐஸ்வர்யா ராய், கல்கி கோச்சலின் ஆகியோர் பெற்று இருந்தனர். இப்போது தோட்டா தரணி ஆறாவது இந்தியராக இணைந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தரணியின் தந்தை தோட்டா வெங்கடேஸ்வர ராவ், 1950களில் பிரபலமான ஆர்ட் டைரக்டர். சிறு வயதிலேயே கலை…

Read More

அரசனை காணத்தவறாதீர்கள்! – பிரபல நடிகரின் ட்வீட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ‘வடசென்னை’ திரைப்படத்தின் முன்பகுதியாக இது இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில், திரைப்படத்தின் தியேட்டர் வடிவ முன்னோட்டத்தை (Theatrical Promo) பின்னணி இசையுடன் பார்த்ததாகவும் கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனவும் அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள் எனவும் நடிகர் சிலம்பரசன் ‘X’ வலைதளத்தில் பதிவு செய்ததால் ரசிகர்கள் மகிழ்சசியடைந்துள்ளனர். இந்த…

Read More

இளையராஜா பாடல்கள் விவகாரம்… சோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி பெறாமல் சோனி நிறுவனம் பயன்படுத்தி வருவதோடு பாடல்களை மாற்றி அமைப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், யூ ட்யூப் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தியதன் மூலம் சோனி நிறுவனம் வணிக ரீதியாக பலனடைந்ததாகவும்…

Read More

வாங்கிய கடனுக்கு பதில் அளிக்காத ரவி மோகன்… வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்…

நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா வீட்டை (ICICI BANK) தனியார் வாங்கி கடனில் வாங்கியுள்ளார். கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவி மோகன் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். ரவி மோகன் மீது…

Read More