வில்லியனூரில் JCM மக்கள் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த சமூக சேவகர் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:வில்லியனூர் பகுதியில் JCM மக்கள் மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வில்லியனூர் புறவழிச்சாலையில் சமூக சேவகர் சார்லஸ் மார்டினை வரவேற்க மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், வில்லியனூர் JCM மக்கள் மன்ற தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக இணைந்து, சார்லஸ் மார்டினை மக்கள் மன்ற அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். அதன் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமூக…

Read More

JCM மக்கள் மன்றம் சார்பில் பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன!

புதுச்சேரியில் JCM மக்கள் மன்றம் சார்பில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கை மூட அரசு அறிவிப்பு வெளியிட்டு வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் மூட மூடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக்…

Read More

ரஞ்சி கோப்பை தொடர் – புதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்படுகிறார்களா?

இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் பொதுவாக ரஞ்சி கோப்பையில் விளையாடி தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது தான் விதி. அப்படி இருக்கையில் புதுச்சேரி கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை குறிப்பிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த வீரர்களை நிர்வாகம் வஞ்சிப்பதாக தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்…

Read More

புதுச்சேரிக்கு ஒரு வழி பாதை மிகவும் தேவை! – சமூக சேவகர் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து பலர் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். “புதுச்சேரியில் ஒருவழிப்பாதை தேவை என்று பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். இதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால், கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் ரங்கசாமியே சிக்கிக்கொண்டார். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை…

Read More

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி

புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்த 2 குடும்பத்தினருக்கு, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர். இதில்…

Read More