சூடுபிடித்த அரசியல் களம்… வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சித் தலைவர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4…

Read More

வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்!

வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்! பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய…

Read More

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9 ஆம் சட்டசபை…

Read More

வீராம்பட்டினத்தில் பூஜையுடன் வேட்பு மனு தாக்கல் – வெற்றிக்காக உறுதி மொழி எடுத்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேட்பாளராக போட்டியிட உள்ள நிலையில், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்…

Read More

தேர்தல் நடைபெறும் தேதியில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம்,…

Read More

புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படாது

வாக்காளர் புகைப்படம் கொண்ட பூத் சிலிப்-க்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு, தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு விநியோகிக்கப்படும். பூத் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்….

Read More

காமராஜ் நகர் தொகுதியில் LJK தலைவர் நேரில் ஆய்வு

புதுவை காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொகுதி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள்…

Read More

ஆட்சியை பிடிப்பது யார்..? பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு…

Read More

பிகார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – என்.டி.ஏ முன்னிலை என கணிப்பு

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற…

Read More

பிகார் பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 64.66%!

பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது….

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு…

Read More

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!

திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி…

Read More