இந்திய பங்குச்சந்தையில் ரஷ்யா முதலீடு: ரூ.5 லட்சம் கோடி வர வாய்ப்பு

புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக உறவில் முக்கிய திருப்பமாக, ரஷ்யா இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டம் உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் இந்திய வங்கிகளில் தேங்கி கிடக்கும் ரூபாய் தொகையை, இந்திய பங்குச்சந்தையில் முதலீடாக மாற்ற இரு நாடுகளும் இணைந்து நடைமுறை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யா இந்தியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கான பணம் டாலரில் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அந்த தொகை ‘வோஸ்ட்ரோ கணக்குகள்’ மூலம்…

Read More

எத்தியோப்பியா: பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு பிரதமர் அபி அஹமது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது….

Read More

இந்தியா-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் புதிய கட்டம்: RELOS ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், RELOS (Reciprocal Exchange of Logistics) ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. RELOS ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா மற்றும் ரஷ்யா தங்களது ராணுவப் படைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு தேவையான தளவாட வசதிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும். இதன் மூலம் இரு…

Read More

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முடிவை தரும் 3வது ஒருநாள்

விசாகப்பட்டினம்:இந்தியாவின் சுற்றுப்பயணத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த இரண்டாம் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து முடிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், தொடரை வெல்லும் அணியை தீர்மானிக்கும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி…

Read More

இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை முடித்து அதிபர் புதின் ரஷியா திரும்பினார்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி தானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பயணத்தின் போது அதிபர் புதின் பல்வேறு அரசியல் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் முக்கியமாக, நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் புதினும் இணைந்து கலந்துகொண்டனர். மாநாட்டுக்குப்…

Read More

IND vs RSA: இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு பதில் இவரா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தென்னாப்பிரிக்க அணி இந்தியா சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நாளை மறுநாள்…

Read More

PF கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்…

மத்திய நிதி அமைச்சின் கீழ் கார்ப்பரேட் அபாய விரிவாக்கக் குழு (CBDT) கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) கணக்குகளில் பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100% தொகை எடுக்கும் உரிமை: அவசர தேவைகள் (மருத்துவம், வீட்டு கடன் போன்றவை) ஏற்பட்டால் PF-ல் உள்ள முழு தொகையையும் எடுக்கலாம். முன்பு வரம்புகள் இருந்தன. கல்வி செலவுகள் வரம்பு உயர்வு: குழந்தைகளின் கல்விக்காக PF-லிருந்து எடுக்கக்கூடிய தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது….

Read More

BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளர்: இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரியின் வரலாற்று சாதனை!

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையான BSF (Border Security Force) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி, BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளராக (Pilot Engineer) பொறுப்பேற்றுள்ளார். இந்த சாதனை, பெண்களின் திறமையை வெளிப்படுத்தி, அமைப்பின் பன்முகப் பெண் சேர்க்கைக்கு மைல்கறையாக அமைந்துள்ளது. BSF இயக்குநர் தல்ஜித் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கு விமானத்தில் பறப்பதற்கான அதிகாரப்பூர்வ ‘பேட்ச்’ (Wings Patch) வழங்கப்பட்டது. இதேபோல், நான்கு…

Read More

இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியும், வங்கதேசம் அணியும் மோதின. முதல் போட்டியில் இலங்கை அணியை, வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. கடந்த…

Read More

தோல்வியை சந்திக்காத இந்திய அணிக்கு சவால் அளிக்குமா வங்கதேசம்?

ஆசியக்கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இந்திய அணியும் வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும், தோல்வியை தழுவாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்திய அணி. லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது அபார…

Read More
JCM

விலைகளில் ஏதேனும் குறைபாடா?… புகார் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்க இலவச உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய…

Read More