வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்!
வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்! பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய…
வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்! பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய…
புதுவை மாநில தேர்தலில் NDA கூட்டணியில் இணைந்து LJK கட்சி போட்டியிடுகிறது, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நாளை தனது வேட்புமனுவை…
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காமராஜ் நகர்…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….
லட்சிய ஜனநாயக கட்சியின் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைமை ஆட்டோ ஸ்டாண்டினை காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் ஸ்டாண்ட்டில் LJK நிறுவனத் தலைவர் ஜோஸ்…
GO FREE CYCLE எனும் நிறுவனம் மூலம் பல லட்சம் ரூபாய் இழந்த 700 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வருட காலங்களுக்கு மேலாக பணத்திற்கான எந்த…
காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பயண பேரணி. ஏராளமான மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு. புதுச்சேரி மாநிலம்…
தமிழ்நாட்டின் மிக வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும்…
Democratic Organization for Civic Knowledge சார்பில் “Puducherry Outlook Conclave – Current Realities, Future Vision” என்ற தலைப்பில் முக்கிய கருத்தரங்கு புதுச்சேரி ஆனந்தா…
பாகூர் தொகுதி குமந்தான்மேடு பகுதியில் குடியிருப்பு சூழலில் நேற்று புதியதாக ரெஸ்டோ பார் துவங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். JCM மன்ற தலைவர்…
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்களை நேரில்…
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையில், இந்திய பொருளாதாரம்…
மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதரவான முக்கிய முதலீட்டு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் Portfolio…
ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், நியாயமான ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர்…
லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி ஏற்பாட்டில், புதுச்சேரி அனைத்து மீனவர் கூட்மைப்பினர் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகள் கனகசபை, முனைவர் பெரியாண்டி, சந்திரன், சுப்பிரமணியன்,…
JCM மக்கள் மன்றம் சார்பில் முதியோர்கள் மற்றும் முடியாதவர்களுக்கு வீடு தோரும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், JCM மக்கள் மன்றத்தின் மருத்துவ குழுவினருக்கு அல்ட்ரா…
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பின்…
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்று…
தவெக தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, தவெக சார்பில் 26-ம் தேதி பிரசார பயணம் தொடங்குகிறோம்….
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவின்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைச் செயலாளரும், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமான சேது செல்வத்தை, லட்சிய ஜனநாயக…
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000…
இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர்…
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது….
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட…
H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது….
தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி…
சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா…
புதுச்சேரி:புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
கோவை கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு…
2025 ஆண்டு இந்தியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு வகையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அரசியல் களத்தில் புதிய கட்சிகள், அதிர்ச்சியூட்டிய குற்றச் சம்பவங்கள், இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு…
கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மைதானத்தை திறந்து வைத்தார். ஆர்.எஸ்.புரம்…
தமிழகத்தில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும்…
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,…
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் கூடுதல்…
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, முதன்மை வைணவ திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது. பரமபத வாசல்…
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலால் சட்டத்திருத்தத்தால், புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனை செய்யப்படும்…
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது….
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட்டில், LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வாக்குறுதிகளின்…
உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,…
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் தேர்தல்களை முன்னிட்டு, தகுதி…
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற உள்ள 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்திய முக்கியமான…
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை…
புதுவை பாகூர் தொகுதி பரிக்கல்பட்டு அம்மன், வக்காளியம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த…
புதுவை வில்லியனூர் தொகுதியில், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி…
புதுவை மூலக்குளம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கராத்தே பயிற்சி பள்ளி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது….
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்காகவே…
தமிழ் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் தனித்துவமான முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர், அரசியல்வாதி, மக்கள் தலைவன் என பல அடையாளங்களுடன் வாழ்ந்த அவரது வாழ்க்கை, எளிய…
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியில் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 21 வயதேயான தியா பினு, சுயேட்சையாகப் போட்டியிட்டு காங்கிரஸ் தலைமையிலான…
புதுவை பாஜக பிரமுகரும், கலை முதியோர் இல்லத்தின் நிர்வாகியான கணேசன் – பாஜகவிலிருந்து விலகி LJK-வில் இணைந்துள்ள நிலையில், அவரது சமூக சேவைகளை பாராட்டும் வகையில் LJK…
புதுவை கோ-கோ அமெச்சூர் அசோசியேஷனைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வரும் 9ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற உள்ள சீனியர் தேசிய கோ-கோ போட்டியில் புதுவையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்க…
மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – அரங்கம் முழுவதும் உற்சாக அலை மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று வருகிறார். ஆயிரக்கணக்கான…
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதிவு செய்துள்ளார். கேப்டனாக அவர் தலைமையில் இந்திய மகளிர் அணி…
புதுவை லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், ராஜசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK)யில்…
புதுவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, புதுச்சேரி பாஸ்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் நன்றி…
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேல்முருகனும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேஷும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ்…
தமிழக அரசு பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வகை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட…
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ்…
2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம்…
21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. LJK தலைவர்…
புதுச்சேரி அருகே தந்திரயான் குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது மாயமான 10ம் வகுப்பு மாணவரின் உடல், முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது….
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத்…
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்பவர், தன்னைத் தானே தீர்க்கதரிசி என அறிவித்து, 2025 டிசம்பர் 25ஆம் தேதி முதல் கடும் மழை…
சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி உரிய உரிமம் பெற்ற பின்னரே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்…
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர், பாஜக தெற்கு பூத் தலைவர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ்…
கம்போடியா எல்லையில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம், தாய்லாந்து வீரர்களின் இழப்புகளோடு ஒப்பிடமுடியாது என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக,…
மகாராஷ்டிராவில் டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கயிறு தாண்டல் (Rope Skipping) சாம்பியன்ஷிப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று,…
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நகர்ப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தார்ப்பாய் கொண்டு முழுமையாக மூடியுள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில்…
கோலாலம்பூர்:மலேசியாவில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள ‘தளபதி கச்சேரி’ விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை…
புதுச்சேரி:பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் இன்று புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் கடந்த 2020ஆம் ஆண்டு, அந்நேரம்…
சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத்…
டெல்லி:கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளில்,…
சென்னை / கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை…
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு விளக்கியுள்ளது….
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்துகளை தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்த வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா ஆகியோர்,…
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு நடைபெற்று…
புதுச்சேரி: புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, காமராஜர் நகர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கேக்…
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த சூழலில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (OPS)…
சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, தந்தை…
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் கிராம் விலை…
வாஷிங்டன்: இந்திய அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை…
தென்கிழக்கு ஆசியா: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ராணுவ மோதல்களால், இரு நாடுகளிலும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. எல்லைப் பகுதிகளில்…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் பல பகுதிகளில் நடந்த போர்களை தன்னால் தீர்க்க முடிந்ததாக மீண்டும் கூறியுள்ளார். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதன் மூலம்…
புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக உறவில் முக்கிய திருப்பமாக, ரஷ்யா இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் புதிய திட்டம் உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் இந்திய வங்கிகளில் தேங்கி கிடக்கும்…
டெல்லி:டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 20) 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக…