ssnews

ஆந்திரா பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. கடும் பனி மூட்டம் காரணமாக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் உருண்டு நொறுங்கியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு…

Read More

தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!

திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், தனியார் பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே பேருந்து நெருங்கியபோது…

Read More

Confed கைத்தறி ஊழியருக்கு உதவிய JCM மக்கள் மன்றத்தினர்!

புதுவை முத்தியால்பேட்டையில் கலையரசி என்ற கைத்தறி ஊழியர் Confedல் பணியாற்றி வந்தார். கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஏழ்மை காரணமாக சிகிச்சை செய்ய இயலாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். Confed கைத்தறி நெசவாளர்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சந்தித்த போது அவரிடம் சிகிச்சைக்காக உதவி கோரப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி அளித்து உதவினார். அதன் பின்னர் கலையரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read More

காரைக்காலில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி!

புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுவையில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுவை அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து…

Read More

ஆந்திர பிரதேசத்தில் கோர விபத்து! பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து! 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்!

ஆந்திர பிரதேசத்தில் 35 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும் பனி மூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள துளசிபாகலு என்ற பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் இன்று! தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து அவரது ரசிகர்கள் வழிபட்டனர்! புதுச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்துவதும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை செய்வதும் ரஜினி ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டியும் அவர் கலை உலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டியும் சிறப்பிக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள்…

Read More

த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க.  வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?

பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எந்தவிதத்தில் இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலுவின் திடீர் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள்…

Read More

விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு

பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை முன்னிட்டு நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை மாற்றி புதிய தமிழகத்தை அமைக்க வேண்டும் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, ஊழல் அதிகரித்து வரும் திமுக ஆட்சியை மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது. புதியதோர் தமிழகத்தை உருவாக்க தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு…

Read More

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில்…

Read More

தந்தைக்குச் சிலை வைப்பதா முக்கியம் ? – ஸ்டாலினை குறிவைத்து அண்ணாமலை கேள்வி

தமிழக அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு தீவிரமாக உள்ளதைக் குறிப்பிட்டு, திமுக அரசு மீது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளின் துயர நிலை அண்ணாமலை தனது X தளத்தில் பகிர்ந்த பதிவில், “திமுக பொய்யான வாக்குறுதிகள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு அண்ணாமலை தொடர்ந்து, திமுக அரசு ஆட்சிக்கு…

Read More

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள், அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் மற்றும் கட்சியின் மூலோபாய நகர்வுகள் குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஆலோசனை சமீபத்தில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு…

Read More

போலி மாத்திரை விவகாரம் – 2 பேர் சரணடைந்தனர்!

போலி மாத்திரை தயாரித்து பல மாநிலங்களில் கோடிக்கணக்கில் விற்று தலைமறைவான தொழிற்சாலை அதிபர் உட்பட இரண்டு பேர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் போலீஸ் அவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மாத்திரைகள் தயாரித்த தொழிற்சாலையில் உரிமையாளர் ராஜா அவரது உதவியாளர் விவேக் ஆகியோர் புதுவை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். அப்பொழுது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே அவர்களது…

Read More

முதன்முறை ஐ.நா சபையில் அறிவிக்கப்பட்ட கட்சி

“நான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்”. இந்தியாவின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் என ஐ.நா மன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திய சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்,  சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் உரையாற்றினார். மனித உரிமைகளின் முக்கியத்துவம், அது உலகளவில் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் மற்றும் கல்வியின் சக்தி குறித்து தனது உரையில் விரிவாக பேசினார். அவ்வுரையின் போது,…

Read More

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!

சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் இளமையாகவும், முதுமையாகவும் சேர்ந்த இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது….

Read More

நாங்கள் தயாராக உள்ளோம் என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்…

இண்டிகோ விமான சேவைகள் முழுமையாக சீராகிவிட்டதாக நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தினசரி சேவைகளில் 10% குறைக்க உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படாததும், முன்பு 2,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது காரணமாக பயணிகள் பெரும் சிரமம் அனுபவித்தும் வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை வழங்குநரான இண்டிகோ தினமும் சுமார் 2,200 சேவைகளை இயக்கி வருகிறது. ஆனால் அரசின் புதிய உத்தரவால், தினசரி 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும்…

Read More

14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக (PTU) ஓய்வூதியர்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் நலன்கள் வழங்கப்படுவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதத்தை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி காலாபட்டு பகுதியில் இயங்கி வரும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நல நிதிகள் வழங்கப்படுவதில்…

Read More

மோசமான நிலையில் தனியார் பள்ளி! மழைநீரும் கழிவுநீரும் கலந்தோடும் அவலம்!

புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் ஆய்வு ஏதும் மேற்கொள்ளாததால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளியின் அருகில் வெளியேறும் கழிவுநீர் மழை நீருடன் கலந்து மாணவர்கள் அதன் மேல் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெருமளவு கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு ஏற்படுகிறது….

Read More

சேதமடைந்த சமூகநலக்கூடம் – நேரில் பார்வையிட்ட JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்

திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையங்குடி கிராமத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த JCM மக்கள் மன்ற நிர்வாகிகள். இளையங்குடி பகுதியில் சமுதாய நலக்கூடம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் திருநள்ளாறு தொகுதி JCM…

Read More

திருநள்ளாறு தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்! களத்தில் இறங்கிய JCM மக்கள் மன்றத்தினர்!

புதுவை மாநிலம் திருநள்ளாறு தொகுதி கருக்கங்குடி கிராமத்தில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி, திருநள்ளாறு தொகுதி JCM மன்ற தலைவர் G.V. பிரபாகரன் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களை நேரில் சந்தித்து தார்ப்பாய் வழங்கும் நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Read More

த.வெ.க. கார் மீது விழுந்த தகரம், பேனர்களால் பரபரப்பு!

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. மைதானத்தில் கூட்டத்திற்காக தொண்டர்கள் செல்லும் பாதையில் இருபுறமும் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்த பிறகு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக தகர தடுப்புகள், பேனர்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது கூட்டம் முடிந்து மைதானத்திலிருந்து செவிலியர்கள் சென்ற காரின் மீது பேனர்கள் விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் பேனர்கள், தடுப்புகளை தூக்கி அப்புறபடுத்தி காரை வெளியே…

Read More

“தல வாழ்க! தளபதி வாழ்க!” என முழங்கிய த.வெ.க. தொண்டர்கள்!

அஜித் – விஜய் ஒன்றிணைந்த பேனருடன் புதுவையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட த.வெ.க. தொண்டர்கள். புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இதனை கேட்பதற்காக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விஜயும் அஜித்தும் தோல் மீது கை…

Read More

காரைக்கால் – சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்கள்!

காரைக்காலில் இருந்து ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் அன்னதானம் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் எரிமேலி ஆகிய இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை என 30 நாட்கள் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கும் வகையில் அதற்கு தேவையான…

Read More

காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங், “உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்” என…

Read More

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு

மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.21 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 என அளவிடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் குறுகிய நேரம் மட்டுமே உணரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே சில பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் வீடுகளுக்குப் வந்தனர். எனினும், அதிர்வு மிகக் குறைவாக இருந்ததால் எந்தவித பெரும் அச்சமும் நிலவவில்லை. மியான்மர் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த அதிர்வால் கட்டிடங்கள், பொதுமருத்துவப்…

Read More

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் தகவல் வந்ததால் விமானத்துறையில் பரபரப்பு நிலவியது. இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் நடுவழியில் விமானத்துறைக்கு வந்த தகவல் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கையாக்கியது. உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அனைத்து பயணிகளும் ஒழுங்காக வெளியேறச் செய்யப்பட்டு, விமானத்தில் உள்ள சாமான்கள் மற்றும் பிரிவுகள் முழுவதும்…

Read More

“விஜய் பொதுக்கூட்டம்” துப்பாக்கியுடன் வந்த நபர்

புதுவை : இன்று புதுவையில் நடைபெற உள்ள தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அங்கு பரபரப்பும், பின்னர் தளர்வும் உருவானது. உப்பளம் துறைமுகம் அருகே பெரிய திரளாக மக்கள் திரண்ட நிலையில் கூட்டத்தினுள் நுழைவதற்கான அனுமதி பற்றிய விவகாரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. முதலில் கூட்டத்திற்கான நுழைவு பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாயில் முன்பு பல தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி, பாஸ்…

Read More

புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்

புதுவை : த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பொதுக்கூட்டம், புதுவை உப்பளம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின் சமீபகால அரசியல் முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள், மாநில வளர்ச்சி தொடர்பான இலக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இந்த மேடையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்குபெற விரும்புவோருக்கு நுழைவு சீட்டு கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூ. ஆர் (QR) கோடு இணைந்த நுழைவு சீட்டு…

Read More

கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.செங்கல் சூளைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை நகல் அனுப்பி வருகிறது.கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள் நீர் வழித்தடங்கள் சட்டவிரோதமாக 1.10 கோடி…

Read More

த.வெ.க. கூட்டம் – தயார் நிலையில் புதுவை!

புதுவையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் காவல்துறையின் கடுமையான நிபந்தனைகளுடன் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் புதுவையை சேர்ந்த 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்திருந்தது.

Read More

தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு கடும் நிபந்தனைகள்!

தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு புதுவை காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதுவையைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் க்யூ ஆர் கோடு அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் முதியோருக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக வெற்றி…

Read More

புதுவை – நெட்டப்பாக்கத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த பரிதாபம்! நடவடிக்கை எடுக்க JCM மக்கள் மன்றத்தினர் மனு!

காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய மூன்று மாத கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், மக்கள் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் JCM மக்கள் மன்றத்தின் தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர்…

Read More

“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் நடைபெற்றன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 5:45…

Read More

பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 6ஆம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம்,…

Read More

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு – JCM மக்கள் மன்றத்தினர் புகார்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் தலைவர் ரீகன் ஜான் குமார் தலைமையில் எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தலைமைச் செயலக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் ஊர்வலமாக அங்கிருந்து நடந்து சென்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். சுகாதாரத்துறையில்…

Read More

தமிழ்நாடு பாழாகிவிடும் – வைகோ கடும் விமர்சனம்!

கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொரட்டூரில் மதிமுக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை பழக்கங்கள் அதிகமாகி உள்ளதாக பேசினார். தொடர்ந்து பேசிய வைகோ தமிழகத்தின் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு போதைப் பழக்கம் தான் காரணம் எனவும் தமிழ்நாட்டில் போதை பழக்கவழக்கங்கள்…

Read More

TVK Protest | தருமபுரி போராட்டத்தில் காவலரை கடித்த த.வெ.க. தொண்டர் கைது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தனியார் பார் திறக்கப்பட்டதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தனியார் பார் நுழைவுவாயிலை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில், காவலர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த த.வெ.க. தொண்டர் ஒருவர் தலைமை காவலர் அருள்…

Read More

“எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சி நடந்தது!” – நடிகர் திலீப் விடுதலைக்குப் பின் பேச்சு!

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு பொய் என்றும் தனது திரை வாழ்வை அழிக்க சதி நடந்ததாகவும் திலீப் வெளியான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திலீப் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், அவருக்கு எதிராகப் போதிய…

Read More

Dileep | கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்து வந்த கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவில் பிரபல நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது…

Read More

அடுத்து மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணிதான் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, ரூ.1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உள்பட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்க விழாவையும் நடத்தினார். இதில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014 முதல் 2025 வரை பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிப்பயணம் தடைப்படாமல் முன்னேறிவருகிறது என்றும், சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர…

Read More

புதுவையில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா : சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தொடக்குவிழா

புதுவை:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் மிக்சிங் விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திராட்சை, பேரிச்சம்பழம், அத்திப்பழம் உள்ளிட்ட பலவிதமான உலர்பழங்களை சேர்த்து கேக் மிக்சிங் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜோஸ் சார்லஸ் மாட்டின் தாமும் உலர்பழங்களை கலந்து கேக் மிக்சிங் செயலில் பங்கேற்றார். இந்த கலவையால் தயாரிக்கப்படும் கேக்குகள் கிரிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தயாராக்கப்பட்டது,…

Read More

புதுவையில் JCM மக்கள் மன்றத்தின் வேலை வாய்ப்பு முகாம் : 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

புதுவை, பாகூர்:புதுவை பாகூர் பகுதியில் அமைந்துள்ள மகரிஷி வித்யா மந்திர் CBSE பள்ளி வளாகத்தில் JCM மக்கள் மன்றம் சார்பில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் இம்முகாம் நடத்தப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில், 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் சிறப்பு…

Read More

புதுவை தவளக்குப்பதில் JCM மக்கள் மன்றம் திறப்பு – 1500 பேருக்கு நலத்திட்ட சேவைகள் வழங்கல்

புதுவை, தவளக்குப்பம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தின் திறப்புவிழா நடைபெற்றது. புதுவையில் 15வது மன்றமாக தவளக்குப்பதில் JCM மக்கள் மன்றத்தின் சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில், 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருவது JCM மக்கள் மன்றத்தின் முக்கியமான நோக்கமாகும். விழாவில் பேசிய ஜோஸ் சார்லஸ் மாட்டின்,“இந்த மாத இறுதிக்குள் மேலும் 30 மக்கள்…

Read More

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முடிவை தரும் 3வது ஒருநாள்

விசாகப்பட்டினம்:இந்தியாவின் சுற்றுப்பயணத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த இரண்டாம் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து முடிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், தொடரை வெல்லும் அணியை தீர்மானிக்கும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி…

Read More

‘வேள்பாரி’ படப்பிடிப்பு 2026 ஜூனில் தொடக்கம் – நாயகனாக சூர்யா?

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான படைப்பாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் தனித்த நிலையை உருவாக்கியவர். சமீபத்தில் அவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத நிலையில், ஷங்கரின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது திரைப்பட உலகில் பேச்சு பொருளாகியுள்ளது. சு. வெங்கடேசன் எம்.பி. எழுதிய வரலாற்று நாவல் வீரயுக நாயகன் வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க…

Read More

மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரலாற்று பெருமை மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த பெயரிடல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மேலமடை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை சீர்செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்த சாலையில்…

Read More

நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும் – பிரதமர் நரேந்திர மோடி

சட்ட மேதை, சமூக சீர்திருத்தவாதி, இந்திய அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நகரங்கள், ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. அரசியல், சமூக மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பலரும் நினைவஞ்சலி சமர்ப்பித்தனர். இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

Read More

அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாகிறது – ஏ.எல். விஜய் இயக்கும் வாய்ப்பு?

திரையுலகில் மட்டுமல்லாமல் கார் பந்தய உலகிலும் தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ள நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று வருகின்றார். பந்தயம் முடிந்ததும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அஜித்தின் 64வது திரைப்படமாகும். இதற்கிடையில், அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படம் உருவாகி வருகிறது என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்க…

Read More

ஜனநாயகன்’ மேடையில் ‘அசுரன்’

வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒட்டி ரசிகர்களிடையே பேரதிர்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் என்பதோடு, தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல நட்சத்திரங்கள் ஒரே மேடையில் வரவிருப்பதால், அந்த விழா மிக பிரம்மாண்டமாக…

Read More

ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்திற்கு பறக்கும் நடுவே வெடிகுண்டு இருப்பதாக அறியப்பட்ட மிரட்டல் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு எச்சரிக்கை செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அவசர நடவடிக்கை எடுத்தது. ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுவதும் பாதுகாப்பு படையினரால் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்….

Read More

சென்னை விமானநிலையத்தில் இருந்து IndiGo விமான சேவை மீண்டும் தொடங்கியது !

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் IndiGo விமான சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. விமான சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியதால் , பல பயணிகள் தங்கள் பயணத்துக்கு சென்று சேரும் ஆவலுடன் இருந்தனர். அந்த நிலையில், சேவை நடமாட்டம் பல பயணிகளுக்கு சற்று நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அனைத்து விமானங்களும் செயலிழக்கவில்லை; இன்றைய தினத்தில் மட்டும் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் சிலர், “இடையூறு ஏற்பட்டாலும்…

Read More

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அமெரிக்க 2025 டிசம்பர் 5 அன்று, Netflix மற்றும் Warner Bros. Discovery (WBD) ஆகிய நிறுவனங்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Warner Bros.-இன் திரைப்பட தொலைக்காட்சி ஸ்டுடியோக்களும், HBO Max / HBO ஓடிடி தளமும் புதிய ஒப்பந்தத்தின் கீழ் Netflix நிறுவனத்தின் சொந்தமாகும் என்று அறிவித்தன. அதன் படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ்…

Read More

இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை முடித்து அதிபர் புதின் ரஷியா திரும்பினார்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி தானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பயணத்தின் போது அதிபர் புதின் பல்வேறு அரசியல் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் முக்கியமாக, நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் புதினும் இணைந்து கலந்துகொண்டனர். மாநாட்டுக்குப்…

Read More

தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்கள் மிதமான மழை : வானிலையியல் மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரம் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மாற்றம் காரணமாக மேகக் கூடுதல் நிலை தொடர்வதோடு, சில இடங்களில் இடியுடன் கூடிய தூறலும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலைத்…

Read More

இலங்கையை சிதறடித்த ‘டிட்வா’ புயல்’

இலங்கைக்கு 950 டன் நிவாரணம் – இன்று ஸ்டாலின் கொடியசைத்து அனுப்புவிப்பு வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் பலரும் அங்கு சிக்கியிருந்த நிலையில், 300-க்கும்…

Read More

திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழா: பரணி தீபம் ஏற்றம் – பக்தர்கள் கூட்டம் கொட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ஆம் நாளை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் சிறப்பாக ஏற்றப்பட்டது. ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை பிரதிபலிக்கும் இந்த பரணி தீபம், கருவறையில் ஏற்றப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் ஏற்றப்பட்டு மரபுச் சடங்குகள் மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறந்த பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடந்தன. காலை 4 மணியளவில் கருவறையிலிருந்து கொண்டு வரப்பட்ட…

Read More

சென்னையில் இன்று மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று மாலை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேலும், காரைக்காலில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read More

செங்கோட்டையன் தவெக சேர்வில் பாஜக அழுத்தமில்லை: ரங்கராஜ் பாண்டே விளக்கம்

தமிழக அரசியல் வளையத்தை சூடுபடுத்திய முக்கிய முன்னேற்றமாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பல்வேறு அரசியல் விளக்கங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பாஜக அழுத்தத்தின் பேரில் அவர் தவெகவில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே முக்கியமான விளக்கங்களை வழங்கினார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜக அழுத்தத்தால் நடந்தது என்பது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாண்டே…

Read More

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம் : தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவே சர்ச்சைக்கு காரணம்

மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்த செயலியை முன்பே நிறுவி, அதை நீக்க முடியாத வகையில் வைத்திருக்க வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் நவம்பர் 28-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவே சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்த உத்தரவின்படி, 90 நாளில் அமல்படுத்தவும், 120 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Read More

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை : பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ள வரும் 5-ஆம் தேதியிலான ரோடு ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கோரி கடந்த வாரம் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா பலமுறை டிஜிபி, ஐஜி, எஸ்எஸ்பிகளை சந்தித்து அனுமதி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்…

Read More

2026 ஐபிஎல் மினி ஏலத்தில் மேக்ஸ்வெல் பங்கேற்கவில்லை – அணிகளுக்கு அதிர்ச்சி

இந்தியா:வரும் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஆல் ரௌண்டர் கிளென் மேக்ஸ்வெல் தனது பெயரை ஏலத்துக்காக பதிவு செய்யாமல் இருப்பது அணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஐபிஎலில் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வந்த மேக்ஸ்வெல், இந்த முறை ஏலப் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது அனுபவமும், அதிரடி ஆட்டமும் காரணமாக பல அணிகள் அவரது பெயரை எதிர்பார்த்து இருந்தன. ஆனால் அவரது விலகல், அணிகளின் கணக்கீடுகளில் மாற்றத்தை…

Read More

ஆசியாவின் பல நாடுகளில் வெள்ளப் பேரிடர் தீவிரம்: 1,140 பேர் பலி இலங்கையில் அவசரநிலை

ஆசியாவின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பெரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் 1,140 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தெற்குப் பகுதியான தமிழகத்திலும் டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு நோக்கி நகர்வதால் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கமாக சென்னை – போர்ட் பிளேர் இடையே சில…

Read More

சென்னையில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் பயணிகள் அவதி : சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றம்

சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில், திடீரென பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதியை எதிர்கொண்டனர். இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவம், குறிப்பாக பணிக்காக பயணம் செய்தவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. மெட்ரோ ரயில் திடீரென நின்றதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் சுரங்கப் பாதை பகுதியில் இருந்தபோது கோளாறு ஏற்பட்டதால், ரயிலின் கதவுகள் திறக்காமல் பயணிகள் சில…

Read More

அண்ணாமலையார் கோயில் தீபத்திற்கான கொப்பரை : மலை உச்சிக்கு எடுத்துச் செல்லும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கான கொப்பரை மலைமேல் எடுத்து செல்லும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. பஞ்சலோகத்தில் தயாரிக்கப்பட்ட, சுமார் 2.5 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு கொப்பரை, தீபத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சிக்கு ஏற்றப்படுகிறது. 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் உச்சியை நோக்கி, கோயில் ஊழியர்கள் மற்றும் துறவிகள் இணைந்து கொப்பரையை மரியாதையுடன் எடுத்துச் செல்கின்றனர். மலையை ஏறுவது சிரமமான பணியாக…

Read More

டிட்வா புயல் தளர்ந்து உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் ஏன் நகரவில்லை ? : வானிலை நிபுணர்கள் விளக்கம்

சென்னை:சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகி வந்த டிட்வா புயல், தனது வலிமையை இழந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே, சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், கடந்த பல மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் சுழன்று கொண்டிருப்பது வானிலை ஆராய்ச்சியாளர்களை கவனிக்க வைத்துள்ளது. இந்த மண்டலம் நகராமல் நிலை கொண்டிருப்பதே சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்ய முக்கிய காரணமாகும். மழை உருவாக்கும் மேகங்கள் தொடர்ந்து அதே பகுதியில்…

Read More

சென்னையில் அடுத்த 24 மணி நேரமும் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

சென்னை:சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில், சென்னைக்கு மிக அருகில், ஒரே இடத்தில் நகராமல் சுழன்று கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்த தொடர்ச்சியான மழைக்கு முக்கிய காரணமாகும். கடந்த சில மணி நேரங்களாக இந்த மண்டலம்…

Read More

வங்கக்கடலில் நகராது நிற்கும் ஆழ்ந்தகாற்றழுத்தம் : சென்னைக்கு தொடர்ச்சியான கனமழை

சென்னை:சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மண்டலம் கடந்த இரண்டு நாளாக ஒரு கிலோ மீட்டருக்குக் கூட நகராமல் அதே இடத்தில் சுழன்று கொண்டிருப்பது காரணமாக, சென்னை மாநகரமும் சுற்றுவட்டார பகுதிகளும் தொடர்ச்சியான கனமழையை அனுபவித்து வருகின்றன. மழையை உருவாக்கும் மேகங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி திரண்டு நிற்பது போன்ற தன்மை இந்த தாழ்வு மண்டலத்திற்கு இருக்கும் என்பதால்,…

Read More

எச்-1பி விசா மூலம் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது – எலான் மஸ்க்

வாஷிங்டன்: எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு, குறிப்பாக இந்தியப் பொறியாளர்கள் வழங்கிய பங்களிப்பு மறுக்க முடியாதது என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்‌எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல பங்கு வர்த்தக தளமான செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF’ பாட்காஸ்டின் 16வது பகுதி சமீபத்தில் வெளியானது. இதில் விருந்தினராக கலந்து கொண்ட மஸ்க், ஸ்டார்ட்-அப் சூழல், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, தானியங்கி வாகனங்கள், சூரிய சக்தி தொழில்நுட்பம்…

Read More

புதுவையில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுப்பு – காவல்துறை திடீர் தீர்மானம்

புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வே.க) தலைவர் விஜய் நடத்த திட்டமிட்டிருந்த ரோட் ஷோவுக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோட் ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு சவால்கள் இருப்பதாக காவல்துறை காரணம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரோட் ஷோவுக்கு பதிலாக புதிய துறைமுக மைதானத்தில் பெரிய பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து த.வே.க தரப்பில் அதிகாரப்பூர்வ…

Read More

ஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் உருவாகி வரும் அதிர்ச்சி தகவல்

பூமியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகும் செயல்முறை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முன்பெல்லாம் இந்த மாற்றம் 50 இலட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் எடுக்கும் என கருதப்பட்டாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த நிகழ்வு அதைவிட மிக விரைவாக — ஏறக்குறைய 10 இலட்சம் ஆண்டுகளில், சில நேரங்களில் அதிலும் குறைவாக — நடைபெறலாம் எனக் கூறுகின்றன. இந்த கருத்தை முன்வைத்தவர், அமெரிக்க…

Read More

“நான் பெற்ற மகனே சேகர்!”- பேச்சில் பரபரப்பு

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் முன்னேறுவார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தொழில்துறையாளர், தன் குழந்தைகளில் ஒருவருக்கு இந்திய–அமெரிக்கர் சமூகத்தின் சாதனையாளரை நினைவுகூரும் வகையில் “சேகர்” என்ற பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். தன் மனைவி சிவான் ஜிலின்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக அவர் கூறினார். மேலும் நோபல் பரிசு பெற்ற இந்திய–அமெரிக்கர் சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக தனது மகனின்…

Read More

கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது – போலீசாரை பார்த்து ஓடும் போது ஒருவர் கை முறிவு

விழுப்புரம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் மயிலம் சாலை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறும் தகவல் கிடைத்ததை அடுத்து, சேத்தராப்பட்டு போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். சேத்தராப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் புதுச்சேரி–மயிலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் மோட்டார் சைக்கிளில்…

Read More

புதுவையில் விஜய் வருகை: அனுமதி குறித்து தெளிவில்லாமல் பதட்டம்

வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்கிறார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த நிகழ்வுக்கு புதுவை காவல்துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படாததால் நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்கள் உறுதிபடுத்த முடியாமல் உள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழக பொதுச்செயலாளர் ஆனந்த், புதுவை ஐஜியை சந்தித்து நிகழ்ச்சி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். விஜயின் பொதுமக்கள் சந்திப்பு நடைபெறுமா, நடத்த அனுமதி கிடைக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

டித்வா புயல்: இலங்கையில் துவம்சம் – தமிழகக் கடலோரத்தில் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படாதது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இலங்கைக்கு அருகில் ‘டித்வா’ என்ற பெயரில் புயலாக மாறியது. நவம்பர் 27-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் மிக கனமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 28-ஆம் தேதி முதல் புயல் தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்தது. ராமேச்வரம், ராமநாதபுரம், அதனைச் சுற்றிய பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடைமறியாத கனமழை பதிவாகியது. தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை தாக்கம்…

Read More

கோவையில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் திருமணம்: ஈஷா யோகா மையத்தில் எளிய மரபுவழி நிகழ்வு

நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜ் கோவை நகரில் இன்று காலை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரின் திருமணமும் கோவை ஈஷா யோகா மையம் வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயில் பகுதியில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம் எளிமையாகவும் ஆன்மீக சூழலில் நடைபெற ஆனது குறிப்பிடத்தக்கது. ஈஷா மையம் தனது மனதிற்கு மிக நெருக்கமான இடம் என சமந்தா பலமுறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அந்த…

Read More

இலங்கை கண்டியில் பெரும் மண்சரிவு: 14 வீடுகள் புதைந்துள்ளது உயிர் தப்பிய இளைஞர்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள அலவத்துகொடை நகரின் ரம்புக்கேஹெல்ல மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான கனமழையால் மலைச்சரிவு உருவாகி பல வீடுகள் மண்ணில் புதைந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மண்சரிவில் இருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் என்ற இளைஞர், அந்த திகிலான தருணத்தைப் பற்றி பேசும் போது,“பெரிய சத்தமொன்று கேட்க, நான் கதவைத் திறந்தேன். அடுத்த நொடியில் பூகம்பம் போல குலுங்கியது. என் கண்முன்னே…

Read More

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்திய புயல் பின்னர் தமிழக கடலோரங்களை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக 28-ந்தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடையறாத கனமழை பெய்தது. மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர்…

Read More

சென்னை-டிட்வா புயல் காரணமாக 54 விமானங்கள் ரத்து

டிட்வா புயல் தீவிரமடைந்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கத்தால் விமான இயக்கத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்னும் சில விமானங்களும் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் சிக்கலில் அகப்படாமல் இருக்க, முன்னதாகவே விமான நிறுவனங்களின் அறிவிப்புகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீவிர மழை, பலத்த காற்று காரணமாக விமானங்கள் பாதுகாப்பாக பறக்க முடியாத…

Read More

டித்வா புயல் நெருங்கியது-நாகை மாவட்டம் முழுவதும் கனமழை; கோடியக்கரையில் 20 செ.மீ. மழை

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓட, பல கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழையினால் இரவில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மழை பதிவில்…

Read More

செங்கோட்டையன் அலுவலகத்தில் புதிய த.வெ.க. பேனர்: அதிமுகவினர் ஆச்சரியம்

கோபி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இரண்டு நாட்களுக்கு முன் த.வெ.க.வில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவர் நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கான அமைப்பு செயலர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டூரில் உள்ள அவரது அலுவலகம் முன்பிருந்த பழைய அதிமுக பேனர் அகற்றப்பட்டு, புதிய த.வெ.க. பேனர் நேற்று பதிக்கப்பட்டது. அந்தப் பேனரில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் த.வெ.க தலைவர் விஜய்யின் படமும்…

Read More

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள் – நீக்க கோரிக்கை நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் ‘கருத்த மச்சான்’ பாடலும், ‘பணக்காரன்’ படத்தின் ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், நீதிபதி என். செந்தில்குமார்,“30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை இன்று மக்கள் ரசிக்கிறார்கள். இதனால் இளையராஜாவுக்கு எப்படி பாதிப்பு…

Read More

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்வு : எச்சரிக்கை அறிவிப்பு

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல், தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த புயல் தற்போது சென்னை நகரத்திலிருந்து சுமார் 560 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை துறை கணிப்பின் படி, ‘டிட்வா’ புயல் வரும் 30ஆம் தேதி அதிகாலை வடதமிழ்நாடு வழியாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயலின் தாக்கத்தால் சென்னை, கடலூர், பாம்பன், புதுச்சேரி, குடலூர்…

Read More

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரெய்டு – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சிபிசிஐடி (CBCID) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மாத்திரைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் போலி மருந்து தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொழிற்சாலையின் உள்ளே தயாரிக்கப்பட்டிருந்த மருந்துகள், மூலப்பொருட்கள், லேபிள் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள்…

Read More

உலகின் முதல் உண்மையான நீல நிறப் பழம் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இயற்கையின் அரிய அதிசயம்.

உலகில் இயற்கையாகவே உண்மையான நீல நிறப் பழங்கள் இல்லை என்ற நம்பிக்கையை முறியடிக்கும் வகையில், ஆஸ்திரேலிய மழைக்காட்டில் இருந்து மிக அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. Elaeocarpus angustifolius எனப்படும் மரத்தில், உண்மையான நீலநிறத்தில் ஒளிரும் ஒரு அரிய பழம் காணப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘நீல குவாண்டாங்’ மரத்தின் அதிசயப் பழம் இந்த மரம் பொதுவாக Blue Quandong, நீல அத்திப்பழம், அல்லது Blue Marble Tree என்ற பெயர்களில் அறியப்படுகிறது. இதன் பழம் மிகவும் பிரகாசமான,…

Read More

விஜயைச் சந்தித்த செங்கோட்டையன் : தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

சென்னை: அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், நடிகர் விஜய்யை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் செங்கோட்டையன் நேரில் சென்று சந்தித்ததாக தகவல்கள் உறுதிசெய்கின்றன. இதனால் அவர் அரசியல் திசைமாற்றம் மேற்கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் காலக்கெடு விதித்து கருத்து வெளியிட்ட செங்கோட்டையனை, கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை…

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்: கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாளையொட்டி, 1008 சங்காபிஷேகம் இன்று பக்தி பேரருவியுடன் கம்பீரமாக நடைபெற்றது. அண்ணாமலையார் சந்நதியில் உள்ள 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டதன் மூலம் இந்த வருடத்திற்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. இன்று மூன்றாம் நாளை முன்னிட்டு, அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இதையடுத்து கோயில் கருவறை முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலையில் 1008 சங்குகள் வரிசையாக வைக்கப்பட்டு, அக்னி…

Read More

மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: எம்ஜிஆர் மைதானம் 16 நாட்கள் மூடல், பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரையில் நடைபெற உள்ள 14வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உள்ளூர் வீரர்களும் பயிற்சியாளர்களும் மைதானத்தில் நுழைவது மற்றும் பயிற்சி செய்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை மதுரை எம்.ஜி.ஆர் அரங்கில் நடக்கிறது. உலகின் 12 முன்னணி நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் அணிகள் இதில் பங்கேற்கின்றன….

Read More

இரண்டாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம், 77 வருட சாதனையை இந்தியா முறியடிக்குமா என்ற கேள்வி!

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி மேலோங்கிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்டை வென்ற அவர்கள், தற்போது கவுகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டிலும் வலுவான நிலையைப் பிடித்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணி 201 ரன்களில் உறைந்து போனது. பின்னர், 4ஆம் நாள் காலை விக்கெட் இழப்பின்றி 26 ரன்களுடன் தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள், டோனி…

Read More

“பராசக்தி” இன்று மாலை ரத்னமாலா இரண்டாவது பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக நடித்துள்ள “பராசக்தி” படத்தை சதா கொங்கரா இயக்கி வருகின்றார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் இசைத் தயாரிப்புப் பணிகள் தற்சமயம் நடைமுறைப் பூர்வமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திலிருந்து “அழகே அழகே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மேலும் ஒரு ரத்னமாலா இரண்டாவது பாடல் மாலை 5.30…

Read More

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!

சென்னை:சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற-இறக்க நிலையை சந்தித்து வருகின்றன. நவம்பர் 24-ஆம் தேதி சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,520 எனவும், சவரன் ரூ.92,160 எனவும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.171 ஆக இருந்தது. அதன்பிறகு, நவம்பர் 25-ஆம் தேதி தங்கம் விலையில் திடீர் உயர்வு…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்

அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும், அதன் பின் தொடர்ந்து எட்டு முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக ஆட்சி காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்தாலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி…

Read More

பாகிஸ்தானின் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 9 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்குக் காரணம் டெகரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் காபூல் அரசு அடைக்கலம் வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த மாதமே பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிந்தியும் சூழல் சமாதானமாகவில்லை. இந்நிலையில், மோதலின் தீவிரம் மேலும் உயர்…

Read More

புதுவைக்கு வருகிறார் விஜய்: வெற்றிக் கழகத்தின் சுற்றுப்பயணத்துக்கான அனுமதி கோரி விண்ணப்பம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் மக்களைச் சந்திக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சாலை வழியாக மேற்கொள்ளப்படும் இந்த பயணம் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது விஜய் மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடுவதோடு, தேவையான இடங்களில் ஒலிப் பெருக்கி மூலம்…

Read More

தமிழகத்தில் மழை தீவிரம் அதிகரிப்பு, வானிலை மையம் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை, நவம்பர் 26:தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் பல்வேறு வானிலை அமைப்புகள் உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கிறது. நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31°C-க்கு அருகிலும், குறைந்தபட்சம் 25–26°C-க்கு அருகிலும் இருக்கும். மலாக்கா ஜலசந்தியில் உருவான அமைப்பு வலுப்பெறுகிறது…

Read More

முத்தியால்பேட்டையில் வெறிநாய் கடித்ததால் 5 பேர் காயம்

புதுச்சேரி, நவம்பர் 25:புதுச்சேரி மாவட்டத்தில் சிப்பிக்காவாடா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது போல், இந்த நாய் பலரை கடித்து காயப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முகப்பெருகா, இரண்டு நாட்களாக சாலையோரம் செல்வோரை, வீதி வழியாகப் பயணிப்பவர்களை அடையாளம் பாராமல் கடித்துவந்தது. இதனால் முத்தியால்பேட்டை- மார்க்கெட் பகுதியில் 5 பேர் கடித்து காயப்படுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்….

Read More

அயோத்யா ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு – 191 அடி உயரத்தில் கொடி ஏற்றம்

உத்தரப் பிரதேசத்தின் அயோத்யாவில் உருவாகி வரும் ராமர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சிறப்பு பூஜை செய்தார். ராமலல்லா (பாலராமர்) சிலைக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து வழிபட்டார். அவருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவதும் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டார். ராமர் கோயில் கட்டுமானத்தின் பெரும்பாலும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோயிலின் மையக் கோபுரத்தில் 191 அடி உயரத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை நேரில் காண பெரிய…

Read More

மீண்டும் சிலம்பரசனுடன் இணையிறார் விஜய் சேதுபதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிலம்பரசன் TR மற்றும் இயக்குனர் வெட்ரிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த செவ்வாய்க்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருப்பதாகவும், அவரை வரவேற்கும் விதமாக ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். இது, மனிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்குப் பிறகு, STR – விஜய் சேதுபதி இணையும் இரண்டாவது படமாகும். மேலும், தகவல்…

Read More

அன்பை பொழிந்த ட்ரம்ப்-ஜி ஜின்பிங் : புதிய உலக அரசியல் சலசலப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார் என்று சமூக வலைத்தள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். உரையாடல் நேரத்தில், ஜி ஜின்பிங் சீனாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ட்ரம்ப் தாமும் ஜி ஜின்பிங்கை அமெரிக்க வர அழைத்ததாகவும், அந்த அழைப்பை சீன அதிபர் ஏற்றுக்கொண்டதால் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு வர உள்ளதாகவும்…

Read More

த.வெ.க வில் இணையும் செங்கோட்டையன் ?

அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அலுவலகத்துக்கு வர உள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது. அவர் நவம்பர் 26 அல்லது 27 ஆம் தேதிகளில் விஜயம் செய்யக்கூடும் என நம்பப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் எங்கு அரசியல் முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில், த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவர்…

Read More

தென் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியது, அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் சாத்தியம்

சென்னை, குமரிக்கடல் மற்றும் இலங்கை கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்னும் ஆறு மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது தொடர்ந்து வலுத்து வரும் நாளை மறுநாள் 27ஆம்…

Read More

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணம் – இந்திய திரையுலகில் அதிர்ச்சி!

பாலிவுட்டின் மூத்த நடிகரும், பல தலைமுறையினரால் நேசிக்கப்பட்ட ஸ்டார் நடிகருமான தர்மேந்திரா இன்று (நவம்பர் 24) மதியம் காலமானார். வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவால் மும்பையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து வீடு திரும்பியும், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்தும் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தர்மேந்திரா தனது திரையுலக பயணத்தில் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷோலே, சீதா-அவுர் கீதா, யாதோன் கி பாராத், தரம் வீர, பூல் அவுர் பத்தர்…

Read More