‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப தணிக்கை வாரியம் கடந்த 5ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து படத்தை தயாரித்த கே.வி. புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவர் உத்தரவை ரத்து செய்து, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என…

Read More

ஸ்பெயினுக்கு முதல் இளம் ராணி – புதிய வரலாறு

ஸ்பெயின் நாட்டின் அரச மரபில் முக்கிய திருப்பமாக, இளவரசி லியோனோர் எதிர்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். 150 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பெயினை ஆளும் முதல் இளம் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அரச குடும்பத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப, அரசியல் மற்றும் ராணுவ பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 20 வயதான லியோனோர், நாட்டின் எதிர்கால தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த நிகழ்வு ஸ்பெயின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டமாக பார்க்கப்படுகிறது .

Read More

பொங்கல் விழா முன்னெடுப்பு: முதலமைச்சரை சந்தித்த LJK தலைவர்

லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த அவர், சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த மரியாதைச் சந்திப்பு, பொங்கல் விழா தொடர்பான அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நல்ல…

Read More

இலங்கை கடற்படை கைது பிரச்சனைக்கு தீர்வு முயற்சி – LJK தலைவர் பேச்சுவார்த்தை

இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், காரைக்கால் மீனவர்களின் பிரதிநிதிகள், இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில், மீனவர் கைது சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய–மாநில அரசுகள், இலங்கை அரசு மற்றும் மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைக்க…

Read More

புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி – LJK தலைவர் அறிவிப்பு

புதுவை , லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா, LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு , 500 மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். விழாவின் தொடக்கமாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் இணைந்து மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார். விழாவில்…

Read More

பழங்குடியின மக்களுடன் பொங்கல் விழா – குத்துவிளக்கேற்றி கொண்டாடிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரியில், பழங்குடியின மக்களுடன் இணைந்து LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். விழாவின் தொடக்கமாக அவர் குத்துவிளக்கேற்றி, மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விழா முழுவதும் மகிழ்ச்சியும் ,உற்சாகமும் நிறைந்த சூழல் காணப்பட்டது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன்,…

Read More

க*சா பயன்பாடு அதிகரிப்பு – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை கண்ணகி நகர் அருகே க*சா விற்பனையில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக , அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், க*சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், குற்றப் பின்னணி உள்ளவரை முறையாக கண்காணிக்கத்…

Read More

சென்னையில் காங்கிரஸின் அமைதிப் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு “வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி–ஜி ராம் ஜி)” என மாற்றியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, இந்த முடிவு ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி…

Read More

“இந்தியா இந்து நாடு; பிரதமரும் இந்துவே” – சர்ச்சை கருத்து

மராட்டியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி தெரிவித்த கருத்துகளுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, எந்த குடிமகனும் பிரதமராக பதவியேற்க முடியும் என்றும், அதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்து நாகரிகத்தின் அடிப்படையில் வளர்ந்த நாடு என்றும் கூறிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியாவின் பிரதமர்…

Read More

திருப்பூரில் முருகன் கோவிலில் போராட்டம்; 200 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் அருகே குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி செய்த போது, மக்கள் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் தடுப்பு ஏற்படுத்திய நிலையில் இந்து முன்னணியினரும் போலீசாரும் மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட சுமார் 200 பேர்…

Read More

2026 தேர்தல்: அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக

சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இறுதி பேச்சுவார்த்தை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அன்புமணி ராமதாஸ் . இதன் மூலம் ராமதாஸ் விஜய் உடன்…

Read More

பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு – உத்திரபிரதேசம் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இன்று சந்திப்பு டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் சாலையில் அமைந்துள்ளது பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ அரசு மாளிகை. அங்கு இன்று பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சந்தித்து சுமார் ஒரு மணி நேரங்களுக்கு மேல் நீண்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது…

Read More

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினற்கு LJK சார்பில் நிதி உதவி

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்….

Read More

LJK வில் இணைந்த பாஜக மகளிர் அணியினர்

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிர் அணி மாவட்ட துணை தலைவி பிருந்தா முருகானந்தன் இன்று காலை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், அவரது தந்தை சேதுராமன் மற்றும் தங்கை தீபா ஆகியோரும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாஷித்,…

Read More

“அதிமுக மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி” – கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவை கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சின்போது அண்ணாமலை கூறுகையில்,“என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒரு அடிமைக் கட்சிதான். ஆனால் அது யாருக்கும் அல்ல; மக்களை எஜமானர்களாக மதித்து, மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி அதிமுக” என தெரிவித்தார். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குறித்தும் அவர்…

Read More

வலுவான எதிரிகள் வேண்டும்! – விஜய் அரசியல் சவால்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்காகவே தனது எதிர்கால முடிவுகள் அனைத்தும் என அவர் தெரிவித்தார். “முதல் நாளிலிருந்து என்னோடு தொடர்ந்து நிற்பவர்கள் என் ரசிகர்கள்தான். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் என்னோடு இருந்துள்ளனர். அதனால் அடுத்த 30 அல்லது 33 ஆண்டுகளுக்கும் அவர்களோடு நான் நிற்க…

Read More

கேரளா: பாலா நகராட்சியில் இளமையின் சாதனை – 21 வயது தியா பினு நகராட்சித் தலைவராகத் தேர்வு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியில் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 21 வயதேயான தியா பினு, சுயேட்சையாகப் போட்டியிட்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தல் வெற்றியின் மூலம், தியா பினு கேரளாவின் முதல் Gen Z (1997க்கு பிந்தைய தலைமுறை) நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள அவர், இளைஞர்களின் அரசியல் பங்கேற்புக்கு புதிய ஊக்கமாக விளங்குகிறார். தேர்தல்…

Read More

முதியோர் இல்லத்துக்கு டிவி வழங்கி மனிதநேய உதவி செய்த LJK தலைவர்

புதுவை பாஜக பிரமுகரும், கலை முதியோர் இல்லத்தின் நிர்வாகியான கணேசன் – பாஜகவிலிருந்து விலகி LJK-வில் இணைந்துள்ள நிலையில், அவரது சமூக சேவைகளை பாராட்டும் வகையில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனிதநேய உதவிகளை வழங்கினார். அவரது சேவையை பாராட்டி, கலை முதியோர் இல்லத்திற்கு ஒரு டிவியை LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். சமூகப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கணேசனின் சேவைகளை பாராட்டிய ஜோஸ் சார்லஸ் மார்டின், “சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவுவது…

Read More

கிறிஸ்துமஸ் விழா: கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை

டெல்லி:கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளில், பொதுமக்களுடன் இணைந்து கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் பிரதமர் மோடி பங்கேற்று, மனமுருக இயேசுவை வழிபட்டார். இந்த நிகழ்வின் போது, நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் தேவாலய வருகை, மத நல்லிணக்கத்தையும், பன்முக பண்பாட்டையும்…

Read More

OPS-EPS மோதல் தீவிரம்: அதிமுகவில் இணையமாட்டோம், புதிய அரசியல் திருப்பம்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த சூழலில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர்  தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், “எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையமாட்டோம்” என ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Read More

2024-25ல் பாஜக ரூ.6,088 கோடி நன்கொடை: காங்கிரசை விட 12 மடங்கு அதிகம்

2024-25 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ரூ.6,088 கோடி நன்கொடைகளை பெற்றுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நன்கொடை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.522 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளது. இந்த கணக்கின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியை விட பாஜக பெற்ற நன்கொடை தொகை சுமார் 12 மடங்கு அதிகம் என அறிக்கை கூறுகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜக ரூ.3,967 கோடி நன்கொடை பெற்றிருந்த நிலையில், 2024-25ல் அந்த தொகை…

Read More

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் அரசியல் விவாதம்

பட்டினம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில், தவக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் தொடர்பான நிலவரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், மேலும் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலாளர் ஆனந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில்…

Read More

2026 தேர்தல்: கூட்டணி குழு அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் ஆலோசனை

சென்னை:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் இன்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், என். ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்று, 2026 தேர்தலுக்கான கூட்டணி…

Read More

கிராமங்களுக்கு எதிரான திட்டம்: ராகுல் காந்தி

20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA) ஒரே நாளில் தகர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விபி ஜி ராம் ஜி (VPG Ram Ji) எனப்படும் புதிய நடைமுறை, MGNREGAவின் மறுசீரமைப்பு அல்ல என்றும், உரிமை சார்ந்த வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் அடிப்படை தன்மையை முற்றிலும் மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இனி வேலைவாய்ப்பு உத்தரவாதமாக இல்லாமல், டெல்லியால் கட்டுப்படுத்தப்படும்…

Read More

அரசியல் கூட்டங்களுக்கான நிபந்தனைகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அரசியல்…

Read More

ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தலைமையகம் தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு குறைந்தது மூன்று முறை பிரதமர் மாநிலத்திற்கு வருகை தருவார். அந்த வகையில், வருகிற ஜனவரி மாதத்தில் அவரது முதல் தமிழக பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும்…

Read More

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் – சார்லஸ் மார்டின் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சார்ந்த வரலாறு மற்றும் மீனவர் சமூகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி கடலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, போலி மருந்து விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் உள்ளதாக குற்றச்சாட்டுகள்…

Read More

புதுச்சேரியில் குழந்தைகள் தின பரிசளிப்பு விழா – ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நிகழ்ச்சி தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் குழந்தைகள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில், குழந்தைகள் தின பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, சமூக சேவகரும் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, குழந்தைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த விழாவில், கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவில் சிறப்பு…

Read More

ஐ.நா. மேடையில் உரையாற்றியதற்காக ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு உலக சாதனை சங்கம் சான்றிதழ்

புதுச்சேரி:லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் உரையாற்றியதற்காக உலக சாதனைகள் சங்கம் வழங்கிய சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 9ஆம் தேதி 2025 டிசம்பர் , ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், புதுச்சேரி மற்றும் இந்தியாவின் தமிழ் மண்ணை பெருமையுடனும், தொலைநோக்குப்…

Read More

புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே இலக்கு – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:புதுச்சேரியில் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத்துறையில் ஊழல் உள்ளிட்ட பல குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என அவர் கூறினார்….

Read More

லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் கொடி ஏற்றி தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) அதிகாரப்பூர்வ கொடி இன்று பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைவர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார். நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியில், கையில் வேலுடன் சிங்க முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியில் ஆறு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் சின்னமாக LJK என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது. வலிமை, தைரியம்,…

Read More

மும்மத வழிபாட்டுடன் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரார்த்தனை

புதுச்சேரி:புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்கத்திற்கு முன்பாக, கட்சியின் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மும்மத வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனை செய்தார். பிள்ளையார் சுழி போட்டு அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், அவர் முதலில் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, புதுவை தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்து, அமைதி, மக்கள் நலம் மற்றும் நல்லாட்சிக்காக வேண்டுதல் செய்தார்….

Read More

தந்தைக்குச் சிலை வைப்பதா முக்கியம் ? – ஸ்டாலினை குறிவைத்து அண்ணாமலை கேள்வி

தமிழக அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு தீவிரமாக உள்ளதைக் குறிப்பிட்டு, திமுக அரசு மீது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளின் துயர நிலை அண்ணாமலை தனது X தளத்தில் பகிர்ந்த பதிவில், “திமுக பொய்யான வாக்குறுதிகள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு அண்ணாமலை தொடர்ந்து, திமுக அரசு ஆட்சிக்கு…

Read More

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள், அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் மற்றும் கட்சியின் மூலோபாய நகர்வுகள் குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஆலோசனை சமீபத்தில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு…

Read More

“விஜய் பொதுக்கூட்டம்” துப்பாக்கியுடன் வந்த நபர்

புதுவை : இன்று புதுவையில் நடைபெற உள்ள தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அங்கு பரபரப்பும், பின்னர் தளர்வும் உருவானது. உப்பளம் துறைமுகம் அருகே பெரிய திரளாக மக்கள் திரண்ட நிலையில் கூட்டத்தினுள் நுழைவதற்கான அனுமதி பற்றிய விவகாரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. முதலில் கூட்டத்திற்கான நுழைவு பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாயில் முன்பு பல தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி, பாஸ்…

Read More

புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்

புதுவை : த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பொதுக்கூட்டம், புதுவை உப்பளம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின் சமீபகால அரசியல் முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள், மாநில வளர்ச்சி தொடர்பான இலக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இந்த மேடையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்குபெற விரும்புவோருக்கு நுழைவு சீட்டு கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூ. ஆர் (QR) கோடு இணைந்த நுழைவு சீட்டு…

Read More

அடுத்து மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணிதான் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, ரூ.1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உள்பட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்க விழாவையும் நடத்தினார். இதில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014 முதல் 2025 வரை பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிப்பயணம் தடைப்படாமல் முன்னேறிவருகிறது என்றும், சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர…

Read More

நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும் – பிரதமர் நரேந்திர மோடி

சட்ட மேதை, சமூக சீர்திருத்தவாதி, இந்திய அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நகரங்கள், ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. அரசியல், சமூக மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பலரும் நினைவஞ்சலி சமர்ப்பித்தனர். இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

Read More

இலங்கையை சிதறடித்த ‘டிட்வா’ புயல்’

இலங்கைக்கு 950 டன் நிவாரணம் – இன்று ஸ்டாலின் கொடியசைத்து அனுப்புவிப்பு வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் பலரும் அங்கு சிக்கியிருந்த நிலையில், 300-க்கும்…

Read More

செங்கோட்டையன் தவெக சேர்வில் பாஜக அழுத்தமில்லை: ரங்கராஜ் பாண்டே விளக்கம்

தமிழக அரசியல் வளையத்தை சூடுபடுத்திய முக்கிய முன்னேற்றமாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பல்வேறு அரசியல் விளக்கங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பாஜக அழுத்தத்தின் பேரில் அவர் தவெகவில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே முக்கியமான விளக்கங்களை வழங்கினார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜக அழுத்தத்தால் நடந்தது என்பது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாண்டே…

Read More

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம் : தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவே சர்ச்சைக்கு காரணம்

மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்த செயலியை முன்பே நிறுவி, அதை நீக்க முடியாத வகையில் வைத்திருக்க வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் நவம்பர் 28-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவே சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்த உத்தரவின்படி, 90 நாளில் அமல்படுத்தவும், 120 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Read More

செங்கோட்டையன் அலுவலகத்தில் புதிய த.வெ.க. பேனர்: அதிமுகவினர் ஆச்சரியம்

கோபி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இரண்டு நாட்களுக்கு முன் த.வெ.க.வில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவர் நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கான அமைப்பு செயலர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டூரில் உள்ள அவரது அலுவலகம் முன்பிருந்த பழைய அதிமுக பேனர் அகற்றப்பட்டு, புதிய த.வெ.க. பேனர் நேற்று பதிக்கப்பட்டது. அந்தப் பேனரில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் த.வெ.க தலைவர் விஜய்யின் படமும்…

Read More

விஜயைச் சந்தித்த செங்கோட்டையன் : தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

சென்னை: அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், நடிகர் விஜய்யை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் செங்கோட்டையன் நேரில் சென்று சந்தித்ததாக தகவல்கள் உறுதிசெய்கின்றன. இதனால் அவர் அரசியல் திசைமாற்றம் மேற்கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் காலக்கெடு விதித்து கருத்து வெளியிட்ட செங்கோட்டையனை, கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்

அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும், அதன் பின் தொடர்ந்து எட்டு முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக ஆட்சி காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்தாலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி…

Read More

அயோத்யா ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு – 191 அடி உயரத்தில் கொடி ஏற்றம்

உத்தரப் பிரதேசத்தின் அயோத்யாவில் உருவாகி வரும் ராமர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சிறப்பு பூஜை செய்தார். ராமலல்லா (பாலராமர்) சிலைக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து வழிபட்டார். அவருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவதும் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டார். ராமர் கோயில் கட்டுமானத்தின் பெரும்பாலும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோயிலின் மையக் கோபுரத்தில் 191 அடி உயரத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை நேரில் காண பெரிய…

Read More

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்ச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் த.வெ.க. தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் வரும் பொதுமக்களின் மனுக்களை பெறுதல், அவர்களின் தேவைகளை கேட்பது உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நகரப் போக்குவரத்து வளர்ச்சியில் கோவை மற்றும் மதுரை முக்கிய நகரங்களாகும். இந்நகரங்களில் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் சேவை மிக அவசியமானதாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு,…

Read More

உலக மீனவர் தினத்தையொட்டி சிங்காரவேலர் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி–கடலூர் சாலையில் அமைந்துள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் தொடர் மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற…

Read More

SIR படிவத்துடன் எந்த ஆவணங்களும் சேர்க்கத் தேவையில்லை” – தேர்தல் ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுபடியும் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், இம்மாதம் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அவற்றை நிரப்பி பெறும் பணியில் வாக்குச்சாவடி…

Read More

ஆட்சியை பிடிப்பது யார்..? பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 65.09% வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன. முக்கியமாக, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள…

Read More

டெல்லி கார் குண்டு வெடிப்பு நடந்தது ஏன்?

டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 25 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, JCM மக்கள் மன்றம் சார்பில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட சமூக சேவகர் சார்லஸ் மார்டின் பேசுகையில், “ஒரு இந்தியராக, உயிரிழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பது நமது கடமை. இதன் காரணமாக இம்மெழுகுவர்த்தி ஊர்வலத்தை…

Read More

பிகார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – என்.டி.ஏ முன்னிலை என கணிப்பு

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணி மோதியன. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் போட்டியிட்டது. தேர்தலுக்குப் பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அவை அனைத்தும் என்.டி.ஏ முன்னிலை பெற்றிருப்பதாகச்…

Read More

பிகார் பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 64.66%!

பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தலைமைத் தேர்தல் அலுவலர் வினோத் சிங் குஞ்சியால் தெரிவித்ததாவது: மாலை 6 மணி…

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) – பா.ஜ. கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட…

Read More

பா.ஜனதா என்னை இயக்கவில்லை – செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை பா.ஜனதா இயக்கு வதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். நான் 53 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை யாரும் இயக்க முடியாது. ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ….

Read More

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு – த.வெ.க. செயற்குழு தீர்மானம்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மகாபலிபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தலைவர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசுகையில் தலைமை நிலைய பொதுச்செயலாளர் என். ஆனந்த்,“2026ல் தளபதி விஜயை தமிழக முதல்வராக அமர்த்துவது நமது இலக்கு. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தரக்கூடிய ஒரே கட்சி த.வெ.க.,”…

Read More

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக, மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடா’வாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்திற்குப் பிறகு வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை…

Read More

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக  அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் பிரச்சாரப் பயணத்தை  தொடங்கினார். மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது . தொடக்கவிழாவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர்…

Read More

உறுதியானது விஜய்யின் பிரசார இடங்கள்… தடபுடலாக ரெடியாகும் நாமக்கல், கரூர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

Read More

பிரசார அட்டவணையில் திடீர் மாற்றம்! – தவெக தலைவர் விஜய் அதிரடி முடிவு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் மேற்கொள்ளும் மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசார சுற்றுப்பயண அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

Read More

இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு, பொதுமக்களின் அங்கமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. தூங்கி விழிப்பதில் தொடங்கி, தூக்கம் தொலைக்கும் ஒரு கருவியாக மனித வாழ்வை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக சமூக வலைங்களில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் தொடங்கி எளிய ஜனங்கள் முதற்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது…

Read More