மறைந்தாலும் மனதில் வாழும் குரல்.
நேற்று, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பல பிரபலங்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கினறனர். பாலு இல்லாதது பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது!…

