சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க சிஎஸ்கே பெரிய முடிவு எடுக்கத் தயாரா?

ஐபிஎல் 2026 ஏலம் நெருங்கி வரும் நிலையில், டிரேடிங் தொடர்பான செய்திகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக பேசப்படுவது — ராஜஸ்தான் ராயல்ஸ்…

Read More

ஜெய் ஷா தலையீட்டுக்கு பின் பிரதிகாவிற்கு உலகக்கோப்பை பதக்கம்!

கணுக்கால் காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் விளையாட முடியாத இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு, உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு முதலில் பதக்கம் வழங்கப்படவில்லை. இதனால்…

Read More

மீண்டும் காயம் – ரிஷப் பண்ட் ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறினார்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்து…

Read More

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு தடை – போலீசார் கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த இடமாகவும்,…

Read More

ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி – ஏமாற்றத்தால் மனவேதனையில் இளம்பெண் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசம் ஜான்சியில் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜான்சி மாவட்டம் பெத்வா…

Read More

புதுச்சேரி தாவரவியல் பூங்கா உல்லாச ரயில் பழுதால் சிறுவர்கள் ஏமாற்றம்!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்காக 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உல்லாச ரயில், கடந்த 50 ஆண்டுகளாக சிறுவர் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. சமீபத்தில்…

Read More

பிகார் பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 64.66%!

பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது….

Read More

14 ஆண்டுகளாக பேருந்து வசதி இன்றி தவிக்கும் கோர்க்காடு கிராம மக்கள்!

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமம் கடந்த 14 ஆண்டுகளாக பேருந்து சேவையின்றி பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.சுமார் 4,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில்…

Read More

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் சீண்டல் பரபரப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டம்!

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை…

Read More

கோயிலில் தொலைந்த 4 பவுன் தாலி செயினை கண்டுபிடித்த மேஸ்திரிக்கு பாராட்டுகள்!

புதுச்சேரி பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடலூர் மஞ்சகுப்பத்தைச்…

Read More

பகலில் பெயிண்டர் – இரவில் வாழை திருடன்! புதுச்சேரி போலீசாரின் சோதனையில் சிக்கினார்

புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர்….

Read More

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தூய்மை பணியில் JCM மக்கள் மன்றம்!

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இன்று, பள்ளி மாணவிகளும் JCM மக்கள் மன்றம் நிர்வாகிகளும் இணைந்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்டனர். பள்ளி வளாகம்…

Read More

முன்னாள் அமைச்சர் ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் – JCM மக்கள் மன்றம் மரியாதை

புதுச்சேரி:முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக சேவகர்…

Read More

பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை – புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி:புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு…

Read More

வாடிப்பட்டி அருகே சாலையில் நெல் குவியல்கள் – அரசு கொள்முதல் நிலைய தாமதத்தால் விவசாயிகள் வேதனை

மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்தில் சேர்க்க முடியாத நிலையில், சாலையோரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதியில்…

Read More

மதுரையில் வைகை ஆற்றில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

மதுரை:மதுரை சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரவை அருகே சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜா…

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு…

Read More

பா.ஜனதா என்னை இயக்கவில்லை – செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக…

Read More

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு – த.வெ.க. செயற்குழு தீர்மானம்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மகாபலிபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தலைவர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் என்….

Read More

தஞ்சையில் குருவை நெல் கொள்முதல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது!

தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல்…

Read More

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!

திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி…

Read More

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி! 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில்,…

Read More

மயிலாடுதுறையில் அதிர்ச்சி! மூதாட்டியின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த தைரியமான செயின் பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 500…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்…

Read More

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: வரலாறு படைக்கும் நேரம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் தருணம் நெருங்கி வருகிறது.2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும்…

Read More

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா – 48 வகை பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று மிகுந்த ஆனந்தத்துடன், ஆன்மிக உற்சாகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பான…

Read More

புதுச்சேரி அரசு மருத்துவமனை – கொசு உற்பத்தி மையமாக மாறியதா? பொதுமக்கள் அதிருப்தி!

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி சுற்றுப்புறம் தற்போது கொசு உற்பத்தி மையமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனைக்கு…

Read More

ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசல் விபத்து: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 9 பேர்…

Read More

புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி:புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, மாநில முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் இன்று காலை கடற்கரை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை மற்றும் தேசிய…

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல்…

Read More

முதலியார்பேட்டை இளைஞர் விஷ்வா – உலக நினைவாற்றல் போட்டியில் பங்கேற்கிறார்!

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த இளைஞர் திரு. விஷ்வா அவர்கள், உலக அளவில் நடைபெறும் நினைவாற்றல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read More

புதுச்சேரியில் மேம்பால சாலையை சரி செய்து தர கோரி JCM மக்கள் மன்றம் சார்பில் மனு

புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் உள்ள சுண்ணம்பாறு மேம்பாலதின் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அதனை உடனடியாக சரி செய்து தர கோரி JCM மக்கள் மன்றம் சார்பில்…

Read More

புதுவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக முற்றுகை போராட்டம்!

புதுவையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வை அமல்படுத்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்ததை எதிர்த்து, அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. வம்பாக்கீரைபாளையம்…

Read More

மும்பையில் அதிர்ச்சி: 17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

மும்பை: மும்பையின் போவை (Powai) பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நகரத்தை உலுக்கியது. “ஆர்.ஏ. ஸ்டூடியோ” (RA Studios) எனப்படும் நடிப்பு பயிற்சி நிலையத்தில்…

Read More

கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் சுத்தம் மற்றும் அலங்காரப் பணிகள் தீவிரம்!

புதுச்சேரி: கல்லறை திருநாளை (All Souls Day) முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நினைவிடங்களில் சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில்,…

Read More

ஒரே காரில் பயணித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே. ஏ. செங்கோட்டையன்!

அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் அலைகளை கிளப்பும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்தது…

Read More

புதுச்சேரியில் விடுதலை நாள் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது

புதுச்சேரியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. பிரான்ஸ்…

Read More

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம்

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம் சில நாட்களுக்கு முன் தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை பதிவு…

Read More

TNPSC Group 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Read More

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி: இனி வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே வால்பாறைக்கும் இனி இ-பாஸ் கட்டாயம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாக வால்பாறை சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா பயணிகள்…

Read More

லேசான மழைக்கே தேங்கும் மழைநீர் – அவதியை போக்கிய JCM மக்கள் மன்றம்

புதுச்சேரிசமீபத்தில் பெய்த லேசான மழையிலும், ரெயின்போநகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனுடன், சங்கரதாஸ் ஸ்வாமிகள் நகர் மற்றும் தேவகி நகர் பகுதிகளிலும்…

Read More

தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் – புதுவையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது

தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் – புதுவையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது புதுவையில் சுகாதாரத்துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக முன்னாள்…

Read More

தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை இன்று தாறுமாறாக வீழ்ச்சி – நகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி! கடந்த சில நாட்களில் சவரனுக்கு ரூ.97 ஆயிரத்திலிருந்து ரூ.88 ஆயிரமாக சரிவு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை வரலாற்று உச்சத்தை…

Read More

புதுவை மாநிலத்தை மிரட்டும் மோன்தா புயல்! ஏனாமில் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடல்!

‘மோன்தா’ புயல் காரணமாக புதுவை மாநிலத்தின் ஏனாம் பகுதியில் இன்று பகல் 12 மணிக்குள் கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுவை அரசு சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டது….

Read More

புதுச்சேரி – லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரியில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் வாயில் முன்பு மர்மநபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக…

Read More

புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளர் அதிரடி கைது!

புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் புதுச்சேரி,செல்லிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி…

Read More

சேலத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி! செல்போன் & ரூ.2000 பணம் பறிப்பு

சேலத்தில் நடந்து சென்ற நபரிடம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம்…

Read More

சோகத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்! காதலன் உயிரிழப்பு, காதலிக்கு தீவிர சிகிச்சை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த காதலர்கள், கருத்து வேறுபாட்டால் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காதலி மருத்துவமனையில்…

Read More

கோவை அருகே கோர விபத்து! 4 பேர் உயிரிழப்பு! – ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

கோவை சிறுவாணி சாலையில் கார் ஒன்று புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read More

புதுச்சேரி லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் காவல் நிலையம் வாயிலில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி…

Read More

படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் புதுச்சேரி அரசு சுற்றுலா…

Read More

புதுவையில் அடுத்தடுத்து இரண்டு புயல்… பேனர்கள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

புதுச்சேரியில் கட்டவுட், பேனர்கள் வைக்க 15 நாட்களுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது …வடகிழக்கு பருவ மழை…

Read More

புதுச்சேரியில் பட்டப்பகலில் ரவுடி முகத்தை வெட்டிய மர்ம நபர்கள்! 4 பேர் கைது!

புதுச்சேரியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட விரட்டி காவல் நிலைய வாசலில் வைத்து சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில்…

Read More

காரைக்காலில் சிறை கைதிகளிடம் சோதனை! – செல்போன், சிம் கார்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல்!

காரைக்கால் கிளை சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கைதியிடமிருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Read More

பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! – உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

திறந்தவெளியில் அனுமதியில்லாத பேனர்களால் ஆபத்து ஏற்படும்பட்சத்தில் சம்மந்தப்பட்டவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read More

புதுவையில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைநீர் சாலைகளில் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருந்து சோலை நகர்…

Read More

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை!

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும்…

Read More

புதுவை சபாநாயகருக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி!

புதுவை சபாநாயகர் செல்வத்துக்கு எதிராக அவரது ஆதரவாளர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில இளைஞரணி பொருளாளராகவும், அரியாங்குப்பம் மாவட்ட பொருளாளராகவும் இருந்தவர்…

Read More

புதுவை – அமைச்சர் ஜான் குமார் விழிப்புணர்வு காணொலி வைரல்!

புதுச்சேரியில் சமீப காலமாக குடிநீர் சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிக்கும் முறை குறித்து அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள…

Read More

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும்…

Read More

காவலர்கள் நினைவு தினம் – புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை!

புதுவையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பணியின் போது உயிர்…

Read More

எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா தீபாவளி வாழ்த்து!

புதுச்சேரி மாவட்ட காவல் மேலாளர் எஸ்.எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை…

Read More

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீபாவளி வாழ்த்து

புதுவை மக்களுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது…

Read More

புதுவை முதல்வர் ரங்கசாமி தீபாவளி வாழ்த்து!

புதுவை மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.பல்வேறு சமூகப் பின்னணிகளை கொண்ட மக்களை ஒன்றிணைத்தல், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், உள்ளூர் வணிகங்களுக்கு வருவாய்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி – தீபாவளி கொண்டாட வேண்டாம் – த.வெ.க. அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – த.வெ.க. சார்பில் நிவாரண தொகை ரூ.20லட்சம் வரவு வைக்கப்பட்டது!

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள்…

Read More

தமிழ்நாட்டு கிட்னி திருட்டு கும்பல் புதுச்சேரியில் காட்டி வருகிறதா?

தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிட்னி திருட்டு விவகாரத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தற்போது கிட்னி திருட்டு நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின்…

Read More

அங்கன்வாடி பணி அறிவிப்பு ரத்து – மகளிர் மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதவிக்கு கௌரவ ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 30.09.25 அன்று வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப பிழை காரணமாக விண்ணப்பதாரர்களால் வலைதளத்தை…

Read More

புதுச்சேரியில் பள்ளிகள் அருகில் ரெஸ்டோ பார் திறப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரி நகர்ப்பகுதியில் அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையான்பேட்டை…

Read More

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீபாவளி அடுத்த தினமும்…

Read More

புதுச்சேரியில் இரவு மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்!

புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மக்கள் சிரமத்திற்குளாகினார்….

Read More

போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி!

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மக்கள் படையெடுத்து,வருவதால் புதுச்சேரி நகரமே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்…

Read More

கரூர் – ஆவணங்கள் எரிக்கப்பட்டதா? Pen Drive மீட்பு!

கரூரில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் எஸ்.ஐ.டி தற்காலிக அலுவலக வளாகத்தில் தேவையற்ற ஆவண நகல்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டுள்ளது – குறிப்பாக 32 GB அளவுள்ள…

Read More

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதினால் உருவாகும் குப்பைகளை சாலைகளில் அப்படியே விடுவதினால் தெருக்கள் முழுவது அசுத்தமாக இருப்பதோடு அவை காற்றில் பறந்து கால்வாய்களில் விழ்ந்து சுகாதார சீர்கேடு…

Read More

JCM மக்கள் மன்றம் சார்பில் பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன!

புதுச்சேரியில் JCM மக்கள் மன்றம் சார்பில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை மக்கள் மன்ற தலைவர்…

Read More

தீபாவளி பரிசுக்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது – மத்திய நிதி அமைச்சகம்

தீபாவாளி பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும்…

Read More

ரஞ்சி கோப்பை தொடர் – புதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்படுகிறார்களா?

இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் பொதுவாக ரஞ்சி கோப்பையில் விளையாடி தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது தான் விதி. அப்படி இருக்கையில் புதுச்சேரி கிரிக்கெட் அணி…

Read More

புதுச்சேரிக்கு ஒரு வழி பாதை மிகவும் தேவை! – சமூக சேவகர் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து பலர் கருத்துகளையும் விமர்சனங்களையும்…

Read More

டிராபிக் ஜாமில் சிக்கிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு…

Read More

புதுச்சேரியில் காற்று மாசுபாடு கண்டறியும் கருவி மூலம் கண்காணிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசுபாட்டை கண்டறிய மாசு கட்டுப்பாடு குழுமம் சார்பில் ஏர் மானிட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது….

Read More

MLA அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களுக்காக களத்தில் இறங்கினர்

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி…

Read More

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து அவதூறு கருத்துகளை திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…

Read More

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில்…

Read More

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read More

போலி சைக்கிள் நிறுவன மோசடி – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை!

போலி சைக்கிள் நிறுவன மோசடியில் சிக்கிய ஒரு அதிகாரி மட்டுமின்றி பல உயர் அதிகாரிகளும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள்…

Read More

புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பேரணியாக சென்று சட்டபேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

Read More

புதுச்சேரியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை…

Read More

கவனத்தை ஈர்த்த அதிமுகவினர்! சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையின் உள்ளே…

Read More

அரசனை காணத்தவறாதீர்கள்! – பிரபல நடிகரின் ட்வீட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ‘வடசென்னை’ திரைப்படத்தின் முன்பகுதியாக இது இருக்கும் என…

Read More

பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில்…

Read More

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் மதுக்கடை திறப்புக்கு எதிராக மக்கள் சாலை மறியல்!

புதுவையில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! வில்லியனூரில் பாரதிநகர், ஆரியப்பாளையம் பகுதியில் புதிய மதுபான கடை (ரெஸ்டோ பார் ) ஒன்று…

Read More

புதுச்சேரியில்”கோ ப்ரீ சைக்கிள்”மோசடி வழக்கில் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

புதுச்சேரியில் Go Free Cycles (கோ ப்ரீ சைக்கிள்) என்ற போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு…

Read More

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில்…

Read More

மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில்…

Read More

புதுச்சேரியில் தண்ணீர் கேனில் கரப்பான் பூச்சி!

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களில் கரப்பான் பூச்சி மிதக்கும் காட்சி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…

Read More

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம்…

Read More

கழிவறை கட்டும் திட்டத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது!

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூனில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்காலிக…

Read More

கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக…

Read More

தமிழ்நாட்டில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி…

Read More

காஸா போர் நிறுத்தத்தில் ட்ரம்ப் மட்டும் அல்ல!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஸாவில் போர் நிறுத்தத்தை தனது சாதனையாக காட்டியாலும், உண்மையில் பல நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்;…

Read More