பள்ளி சீருடையில் மது அருந்திய மாணவிகளின் வைரல் வீடியோ…தலைமை ஆசிரியைக்கு வந்த சிக்கல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 12-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read More

200 யூனிட் இலவச மின்சாரம்: நடிகை வைஷாலி புகாருக்கு மின்வாரியம் பதில்

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலான நிலையில், மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக 200…

Read More

அசாமில் கோர தாண்டவம் ஆடும் வெள்ளம்! 100க்கும் மேற்பட்டோர் பலி – 100+ கிராமங்கள் துண்டிப்பு

அசாமில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தர்ரங் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள்…

Read More

‘மீசைய முறுக்கு 2’ கொண்டாட்ட நிகழ்வு ரத்து – ரசிகர்களிடம் ஹிப்ஹாப் ஆதி வருத்தம்!

சென்னை பீனிக்ஸ் மாலில் நேற்று மாலை நடைபெற இருந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் கொண்டாட்ட நிகழ்வு, அதிகளவிலான ரசிகர்கள் கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ‘மீசைய…

Read More

ராஜா முத்துப்பாண்டி சாதனைக்கு முதல்வர் பாராட்டு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை…

Read More

Start Run Stop Drugs’ மாரத்தான்… மக்களோடு மக்களாக முதலமைச்சர்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…

Read More

சப்-இன்ஸ்பெக்டரை நாயை ஏவி கடிக்க வைத்த தம்பதி…

குமரி மாவட்டத்தில் பணம் மோசடி வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி…

Read More

ஒரு மாணவி மட்டுமே படிக்கும் அரசு பள்ளி…

ராமநாதபுரம் மாவட்டம், கருப்பூர் கிராம அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்கு,ஆதியூர் அரசு தொடக்க பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது….

Read More

குழந்தை மீது சாக்குப்பை போட்டு துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்….

Read More

மீண்டும் அரங்கேறிய கொடூரம்…நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளியான இவரது மகன் 15 வயதுடைய அஸ்வின்.இவர் அப்பகுதியில் உள்ள திருக்களாப் பட்டி அரசு…

Read More

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை ..தமிழகத்தில் எப்போது ?

கேரள மாநிலத்தில் இன்று முதல் (04.06.2026) தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….

Read More

சென்னையில் ஏற்பட்ட தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்…

கரும்புகையால் பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி மக்கள் அவதி… சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகே வாகனங்கள்…

Read More

40 ஆண்டுகள் பின்னர் கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது….

Read More

கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!

கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர்,…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை…

Read More