Start Run Stop Drugs’ மாரத்தான்… மக்களோடு மக்களாக முதலமைச்சர்!
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…
மாவட்டம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…
குமரி மாவட்டத்தில் பணம் மோசடி வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி…
ராமநாதபுரம் மாவட்டம், கருப்பூர் கிராம அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்கு,ஆதியூர் அரசு தொடக்க பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது….
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்….
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளியான இவரது மகன் 15 வயதுடைய அஸ்வின்.இவர் அப்பகுதியில் உள்ள திருக்களாப் பட்டி அரசு…
கரும்புகையால் பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி மக்கள் அவதி… சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகே வாகனங்கள்…
காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது….
கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர்,…
வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை…