சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் வானிலை மையம் அலர்ட்
தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்…
SSnews Digital- Tamil News | Online Tamil News | Tamil News Live | Pondicherry News | Breaking News Headlines, Latest Pondicherry News, India News, World News – SSsnews Digital
தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும்…
டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 2வது பெண்கள் உலகக் கோப்பை கபடி தொடரில், லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் இன்று…
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் மேலும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகச் சிறப்பிப்படும் திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை…
புதுச்சேரி: சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் முன்னெடுப்பில் புதுச்சேரியை போதையற்ற நகரமாக உருவாக்கும் முயற்சியாக ‘போதை வேண்டாம்’ என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெறுகிறது. புதுச்சேரி…
புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சேகர், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கஞ்சா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு ஒரு…
புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப்…
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தைக் காட்டி, இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 5 நாட்கள்…
சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக…
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், இங்கு…
திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கான பொது தேர்வு தயாரிப்பு சிறப்பு வகுப்புகள்…
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தோனியுடன்…
சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை…
சென்னை: தமிழ் திரையுலகை அதிரவைத்த பெரிய செய்திகளில் ஒன்று கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் திட்டம். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி. இயக்க,…
புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுதாகர் நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென ஆறடி நீளமான சாரைப்பாம்பு நுழைந்ததால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்…
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்ச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க…
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர…
அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான…
புதுச்சேரியில் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வன்முறை செயல்களை சமூக ஊடகங்களில் ஊக்குவிக்கும் அல்லது புகழ்ந்து பேசும் நபர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை மூத்த காவல்துறை…
பாலின வேறுபாட்டினால் ஏற்படும் வன்முறை மற்றும் சமூக ஒதுக்கல் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், ‘திருநங்கைகள் நினைவு தினம்’ (Transgender Day of Remembrance) அரியாங்குப்பத்தில் நேற்று…
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர்விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்காட்சி நிகழ்ச்சிக்காக வானில் வட்டமிட்டு சாகசம் செய்துகொண்டிருந்த தேஜஸ் விமானம் திடீரென…
விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உறுதியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கும் நிலையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இது உருவாகி…
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச ஹாக்கி அரங்கு நாளை (நவம்பர் 22) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 10.55…
புதுச்சேரியில் புதிதாக இயக்கப்பட்ட மினி மின்சார பேருந்துகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் பாதை விவரங்களை அகற்ற வேண்டும் என தமிழ் உரிமை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட…
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி–கடலூர் சாலையில் அமைந்துள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் தொடர் மரியாதை…
புதுச்சேரியில் மாநில அளவில் நடைபெற்ற ‘கலா உத்சவ் – 2025’ போட்டியில் காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களிலிருந்து 83 மாணவ–மாணவிகள் பங்கேற்று தங்கள் கலைத் திறமைகளை…
தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் இந்த தாழ்வு…
தமிழ் சினிமாவில் இசையின் வரலாறே பேசும் பெயர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் அறிமுகமான அவர், இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி,…
சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை–பாடகி ஆண்ட்ரியாவிடம் ஓர் சாதாரண கேள்வி கேட்ட செய்தியாளர் கூட, அந்த ஒரு கேள்வி இணையத்தில் எவ்வளவு ‘ரியாக்ஷன்’ உருவாக்கும் என்பதை…
ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை…
கோவாவில் இன்று தொடங்கி நவம்பர் 28 வரை நடைபெறும் 56வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) உலகம் முழுவதும் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட படங்களை…
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக…
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு முக்கியமான தீர்ப்பை…
சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து…
முன்னுரை கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும்….
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர், எழும்பூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம்,…
சமூக ஊடக தளம் X உலகளாவிய அளவில் பெரும் செயலிழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் சிக்கல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த தடங்கல் Android, iOS…
‘பாகுபலி’, ‘RRR’ போன்ற இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரமாண்டங்களை உருவாக்கிய இயக்குனர் S.S. ராஜமௌலியின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தைச் சுற்றி புதிய தகவல்கள்…
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தனது டெஸ்ட் தலைமையில் இதுவரை ஒரு தோல்வியும் காணாத கேப்டனாக புதிய உயரங்களைத் தொட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில்…
தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், 2 டெஸ்ட், 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் நவம்பர் 14…
இன்று (17.11.2025) திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம்,, கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நடைப்பயிற்சி…
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் மிகப்பெரும் படமான SSMB29 குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த பான்-இந்தியா படத்திற்கு…
நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரையரங்குகளைச் சூடேற்ற உள்ள நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் இயக்குநர்…
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை விற்று, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்தது குறித்து ரசிகர்கள் பலர் கேள்வி…
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி,…
தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் நிலையில், சென்னையிலும் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அம்மா சத்திரம் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கியதால் அந்தப் பகுதியில் பெரும்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக சுந்தர்.சி…
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (நவம்பர் 14) கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க…
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து…
சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம்…
பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு…
புதுச்சேரி: புதுவையின் முத்தியால்பேட்டை, காந்திவீதியில் செருப்புகள் விற்பனை கடைக்கு வந்த நபர், செருப்பை எடுத்துக்கொண்டு பணம் தர முடியாது, ஓசியில் தர வேண்டும் என கேட்டு பணியில்…
சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 திரைப்படம் வெளியாகுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2012ஆம்…
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியில் தகாத உறவை மையமாகக் கொண்ட தகராறில் பெண்ணை வெட்டி காயப்படுத்திய இளைஞர், பின்னர் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொழுவைச்…
ஹைதராபாத்:இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சிறப்பான ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸைக் கருத்தில் கொண்டு, அவரை அனைத்து போட்டித் தொடர்களிலும் விளையாட வைக்கலாம் என முன்னாள் இந்திய…
புதுச்சேரி: சம்பளம் வழங்காத விவகாரத்தில், புதுச்சேரி பாசிக் (PASIC) அலுவலகத்தின் காரை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே பாசிக் தலைமை…
சென்னை: பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் ‘செவாலியர்’ (Chevalier de l’Ordre des Arts et des Lettres) விருது வழங்கப்பட உள்ளது….
டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 25 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம்…
பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற…
புதுச்சேரி:உலகளாவிய அமைதி தினத்தையொட்டி புதுச்சேரியில் சிறப்பான விழா நடைபெற்றது. திருமூத்திமலை உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில், “தனிநபர் அமைதி – உலக அமைதி” என்ற தலைப்பில் இந்த…
டெல்லியில் நிகழ்ந்த துயரமான கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரி ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் இன்று அமைதி மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்தினர். அண்ணா…
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் (ODI) தொடரில் இந்திய அணியின் நடுத்தர வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு…
புதுச்சேரி:பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் செய்து, ஒப்பந்ததாரரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்…
கோவை: நேபாளத்தில் கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை, ரங்கசாலா ஸ்டேடியத்தில், சர்வதேச அளவிலான இன்டோ நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது….
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி பௌர்ணமி நாளில், அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது பாரம்பரிய வழக்கம். உயிர்களுக்கு உணவளிக்கும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சிவலிங்கத்தின் மீது…
புதுச்சேரி:வில்லியனூர் பகுதியில் JCM மக்கள் மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வில்லியனூர் புறவழிச்சாலையில் சமூக சேவகர்…
அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து உள்ளாட்சி துறையின் உத்தரவின் பேரில் உழவர்கரை நகராட்சி கடந்த வாரம் அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை…
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக பல சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அவை முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை…
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் இறுதி டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக, 2-1 என்ற கணக்கில் இந்திய…
ஐபிஎல் 2026 ஏலம் நெருங்கி வரும் நிலையில், டிரேடிங் தொடர்பான செய்திகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக பேசப்படுவது — ராஜஸ்தான் ராயல்ஸ்…
கணுக்கால் காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் விளையாட முடியாத இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு, உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு முதலில் பதக்கம் வழங்கப்படவில்லை. இதனால்…
பெங்களூருவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்து…
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த இடமாகவும்,…
உத்தரப் பிரதேசம் ஜான்சியில் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜான்சி மாவட்டம் பெத்வா…
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்காக 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உல்லாச ரயில், கடந்த 50 ஆண்டுகளாக சிறுவர் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. சமீபத்தில்…
பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது….
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமம் கடந்த 14 ஆண்டுகளாக பேருந்து சேவையின்றி பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.சுமார் 4,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில்…
புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை…
புதுச்சேரி பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடலூர் மஞ்சகுப்பத்தைச்…
புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர்….
வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இன்று, பள்ளி மாணவிகளும் JCM மக்கள் மன்றம் நிர்வாகிகளும் இணைந்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்டனர். பள்ளி வளாகம்…
புதுச்சேரி:முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக சேவகர்…
புதுச்சேரி:புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு…
மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்தில் சேர்க்க முடியாத நிலையில், சாலையோரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதியில்…
மதுரை:மதுரை சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரவை அருகே சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜா…
பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு…
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக…
சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மகாபலிபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தலைவர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் என்….
தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல்…
திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி…
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி! 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில்,…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த தைரியமான செயின் பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 500…
கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்…
உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் தருணம் நெருங்கி வருகிறது.2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும்…
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று மிகுந்த ஆனந்தத்துடன், ஆன்மிக உற்சாகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பான…