Headlines
JCM

தன்னார்வ பணிகளை அதிகாரிகள் தடுத்து மிரட்டல்… ஜே.சி.எம். நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு

ஜே.சி.எம். மக்கள் மன்றம் செய்யும் தன்னார்வப் பணிகளை அரசு அதிகாரிகள் தடுப்பதாகவும், மீறினால் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டுவதாகவும், நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜே.சி.எம். மக்கள் மன்றம் முன்னெடுக்கும் தன்னார்வ பணிகளை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதோடு, மிரட்டலும் விடுத்து வருவதாக நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.சி.எம். மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘’ஒவ்வொரு மழைக்கும் புதுச்சேரியின் கிருஷ்ணா நகர்,…

Read More
JCM

கால்வாய்களைத் தூர்வார விடாமல் தடுத்த நபர்கள்! எதிர்க்குரல் எழுப்பி ஓடவிட்ட மக்கள்!…

ஜேசிஎம் மக்கள் மன்றம் சார்பாக, புதுச்சேரியில் தூர்வாரும் முன்னெடுப்பு நடைபெற்ற போது, தடுக்க முயன்ற சிலரை, பொதுமக்கள் எதிர்குரல் எழுப்பி ஓடவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை என்றாலே பலருக்கும் ஆனந்தம் தான். ஆனால், புதுச்சேரியில் ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழை என்றாலே அச்ச உணர்வு தான் மேலோங்குகிறது. காரணம், சிறுமழை பெய்தாலே, வீட்டிற்குள் கழிவு நீர் புகுந்துவிடும் அபாயம் நிலவுகிறது. பெரும்மழை என்றால் சொல்லவே வேண்டாம். இந்தப்…

Read More
JCM

எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? – ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னென்ன மாற்றங்கள்?

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பின் கீழ் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், மேலும் எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று புதன்கிழமை (03-09-25) அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட…

Read More
JCM

‘ரோபா சங்கருக்கு இப்படி ஒரு நிலையா?…’ டி.ராஜேந்தர் உருக்கம்… திரைத்துறையினர் அதிர்ச்சி…

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். தனது திறமையாலும், அயராத முயற்சியாலும் வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், சமீபகாலமாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக…

Read More
JCM

‘கச்சத்தீவை கொடுக்க முடியாது’ – விஜய்க்கு எதிராக இலங்கை அதிபர் பேச்சு

கச்சத்தீவு இலங்கைக்குரியது என்றும் அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு நேற்று திங்கட்கிழமை (01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவல் துறையில் இருந்து கடற்படையினரின் 4 படகுகளில் கச்சத்தீவுக்கும் பயணமானார். கச்சதீவைப் பார்வையிட்ட ஜனாதிபதி மாலை 6 மணிக்கு…

Read More
JCM

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

Read More
JCM

‘யாருடைய மிரட்டலுக்கும் சீனா அஞ்சாது’ – ஷி ஜின்பிங் மறைமுக தாக்கு

சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை என்றும், சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்றும் சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். அமெரிக்க வரி விதிப்பால், மூன்று முக்கிய நாடுகளும்…

Read More