
தன்னார்வ பணிகளை அதிகாரிகள் தடுத்து மிரட்டல்… ஜே.சி.எம். நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு
ஜே.சி.எம். மக்கள் மன்றம் செய்யும் தன்னார்வப் பணிகளை அரசு அதிகாரிகள் தடுப்பதாகவும், மீறினால் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டுவதாகவும், நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜே.சி.எம். மக்கள் மன்றம் முன்னெடுக்கும் தன்னார்வ பணிகளை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதோடு, மிரட்டலும் விடுத்து வருவதாக நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.சி.எம். மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘’ஒவ்வொரு மழைக்கும் புதுச்சேரியின் கிருஷ்ணா நகர்,…