குடியாத்தத்தில் அதிர்ச்சி: பெண் காவலரை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள்…

