“மக்கள் மனதில் மகுடம் சூடியதா ‘மகுடம்’?”
சென்னையில் மெடிக்கல் ரெப்பாக மனைவி, மகன், மகளுடன் அமைதியாக வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). குடும்பத்தின் ஆசைக்காக கார் வாங்கும் அவரின் வாழ்க்கை, விசாகப்பட்டினத்தில் கேங்ஸ்டராக இருக்கும் லிங்காவின்…
சென்னையில் மெடிக்கல் ரெப்பாக மனைவி, மகன், மகளுடன் அமைதியாக வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). குடும்பத்தின் ஆசைக்காக கார் வாங்கும் அவரின் வாழ்க்கை, விசாகப்பட்டினத்தில் கேங்ஸ்டராக இருக்கும் லிங்காவின்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 12-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள்…
‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா மற்றும் சமூக…
மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நடிகை ஷகீலா தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்….
‘வெற்றி தமிழ்நாடு 2026’ முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடக்கம் – ரூ.67,452 கோடி முதலீடுகள் எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்…
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் சுமார் 32 முதல்…
அற்புதமான பிறப்பில் வாழ்க்கை பலவற்றை நமக்கு அள்ளித் தருகிறது. அதில் இன்னும் அற்புதமான ஒன்று தான் உண்மையான நட்பு இந்த Friendship Day-யை முன்னிட்டு, நண்பர்கள், சகோதரத்துவம்…
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில், இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து நடத்தும் 13-வது Speed Ranking…
தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிரபல சின்னத்திரை நடிகர் வி.சி. ஜெயமணி, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது…
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப்…
இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். மேலும், இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின்…
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் சிறப்பான நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’. 2014ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய…
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக காவல் மரணங்களும், காவலில் உள்ளவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள்…
2026 FIFA கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய ஒன்றிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
டெல்லியில் பயங்கரம் மாளவியா நகர் உணவகத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கரத் தீ…
புதுச்சேரியில் இன்று பெய்த மழையின் காரணமாக காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக்குயில் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வர நகர்…
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10…
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின்பிறந்தநாளை முன்னிட்டு மிஷின் ஆப் சேரிட்டி mission of charity குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை…
LJK தலைவர் பிறந்தநாள் – காமராஜ் நகர் தொகுதியில் LJK மகளிர் அணி செயலாளர் மணிமேகலை தலைமையில் தர்பூசணி ஜூஸ் & லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. நிகழ்வில்…
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4…
வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்! பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய…
காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கலவரத்தில் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி…
காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேட்பாளராக போட்டியிட உள்ள நிலையில், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்…
இந்தியாவை சீர்குலைக்க எதிரிகள் தீட்டும் திட்டத்தை, இந்திய உளவுத்துறை தனது தியாகம், உழைப்பு, புத்திக்கூர்மையால் எவ்வாறு முறியடிக்கின்றது என்பது தான் படத்தின் ஒற்றைவரி. இந்தியாவை சீர்குலைக்கும் ஆயுதங்களாக…
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சிக்கு தேர்தல் ஆணையம் “தர்பூசணி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காமராஜ் நகர்…
காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் ஸ்ரீ முத்து விநாயகர் – ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி – ஸ்ரீ நாகமுத்து தேவஸ்தானம் ஆலயம் கோயிலில் நடைபெற்ற சிறப்பு…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….
கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4…
லட்சிய ஜனநாயக கட்சியின் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைமை ஆட்டோ ஸ்டாண்டினை காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் ஸ்டாண்ட்டில் LJK நிறுவனத் தலைவர் ஜோஸ்…
காதலிக்க மறுத்த பெண்ணை ஒருதலை காதலன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவகாரம் – 85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி…
காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பயண பேரணி. ஏராளமான மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு. புதுச்சேரி மாநிலம்…
புதுச்சேரியில் நேற்று முதல் வணிக நிறுவனங்களில் சிலிண்டர் ஆனது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது… இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் சிலிண்டர் கட்டுப்பாட்டு காரணமாக மூடும் அபாயத்திற்கு…
LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் செயல்பட்டு வரும் லட்சிய ஜனநாயக கட்சி சமீப காலமாக வெளிநாடுகளிலும் தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. புதுச்சேரி அரசியல்…
தமிழ்நாட்டின் மிக வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும்…
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஆழ்கடலுக்கு இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 28 பேர் எல்லை தாண்டி மீன்…
மணவெளி தொகுதி நல்லவாடு ஸ்ரீ தில்லை அம்மன் கோவிலில் நடைபெற்ற மாசி மக கடல் தீர்த்தவாரி விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள்…
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே…
லட்சிய ஜனநாயக கட்சியின் தாய்மொழி மகத்துவ முதல் மாநாடு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் – அழைப்பு.. புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி…
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல்…
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி…
Democratic Organization for Civic Knowledge சார்பில் “Puducherry Outlook Conclave – Current Realities, Future Vision” என்ற தலைப்பில் முக்கிய கருத்தரங்கு புதுச்சேரி ஆனந்தா…
புதுச்சேரி என்னுடைய வீடு, என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இங்கு உள்ளனர். தேவ நீதிதாஸ் தான் என்னுடைய வலது கை. மிகவும் நம்பகத்தன்மை உடையவர் தேவநீதி தாஸ்….
பாகூர் தொகுதி குமந்தான்மேடு பகுதியில் குடியிருப்பு சூழலில் நேற்று புதியதாக ரெஸ்டோ பார் துவங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். JCM மன்ற தலைவர்…
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்களை நேரில்…
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சமீப நாட்களாக கடும் ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகின்றன. ஒருநாள் அதிவேகமாக உயர்வதும், அடுத்த சில நாள்களில் திடீரென சரிவதும் என…
மகளிர் தொழில் மேம்பாட்டிற்காக SHE MART எனும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே LJK வின் தேர்தல் வாக்குறுதியான தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது….
மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதரவான முக்கிய முதலீட்டு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் Portfolio…
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள், கவுரவ பாலசேவிகாக்கள் என 292…
லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி ஏற்பாட்டில், புதுச்சேரி அனைத்து மீனவர் கூட்மைப்பினர் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகள் கனகசபை, முனைவர் பெரியாண்டி, சந்திரன், சுப்பிரமணியன்,…
JCM மக்கள் மன்றம் சார்பில் முதியோர்கள் மற்றும் முடியாதவர்களுக்கு வீடு தோரும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், JCM மக்கள் மன்றத்தின் மருத்துவ குழுவினருக்கு அல்ட்ரா…
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பின்…
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்று…
பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் ஏன் சிரமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி…
தவெக தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, தவெக சார்பில் 26-ம் தேதி பிரசார பயணம் தொடங்குகிறோம்….
வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது சென்ட்ரல் முதல்…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1…
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) டி20 உலகக் கோப்பைத் தொடரை புறக்கணிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது….
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவின்…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா ஜனவரி 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்கள்…
சாமிப்பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரிகார வாராஹி அம்மன் கரும்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். புதுச்சேரி மாநிலம் சாமிப்பிள்ளை தோட்டத்தில் அருள்மிகு மகாசக்தி பரிகார வாராஹி அம்மன் திருக்கோவில்…
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் காரைக்கால் நகரப்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் இருவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்….
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைச் செயலாளரும், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமான சேது செல்வத்தை, லட்சிய ஜனநாயக…
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு – உத்திரபிரதேசம் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இன்று…
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின்…
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிர் அணி மாவட்ட துணை தலைவி பிருந்தா முருகானந்தன் இன்று காலை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை…
கால் நூற்றாண்டுக்கும் மேலாக பின்தங்கி இருக்கும் புதுவையின் வளர்ச்சிக்கான காலம் கனிந்துள்ளது என லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்….
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000…
இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர்…
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது….
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட…
H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது….
தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி…
சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா…
புதுச்சேரி:புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
கோவை கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு…
2025 ஆண்டு இந்தியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு வகையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அரசியல் களத்தில் புதிய கட்சிகள், அதிர்ச்சியூட்டிய குற்றச் சம்பவங்கள், இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு…
கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மைதானத்தை திறந்து வைத்தார். ஆர்.எஸ்.புரம்…
தமிழகத்தில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும்…
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,…
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் கூடுதல்…
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, முதன்மை வைணவ திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது. பரமபத வாசல்…
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலால் சட்டத்திருத்தத்தால், புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனை செய்யப்படும்…
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது….
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட்டில், LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வாக்குறுதிகளின்…
உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,…
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் தேர்தல்களை முன்னிட்டு, தகுதி…
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற உள்ள 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்திய முக்கியமான…
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை…
புதுவை பாகூர் தொகுதி பரிக்கல்பட்டு அம்மன், வக்காளியம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த…
புதுவை வில்லியனூர் தொகுதியில், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி…
புதுவை மூலக்குளம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கராத்தே பயிற்சி பள்ளி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது….
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்காகவே…