கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை…
நீட்க்கு பதில் புதிய நுழைவுத் தேர்வு 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய ‘NEET-Pre Ayush’ நுழைவுத்…
தமிழ்நாடு
நீட்க்கு பதில் புதிய நுழைவுத் தேர்வு 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய ‘NEET-Pre Ayush’ நுழைவுத்…
லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அறிமுக விழா, மறைமலை நகரில் உள்ள ஜே.பி. பேலஸ் அரங்கில் 12.07.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,…
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12-ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி,…
மறைந்த இசைப்பேரரசி எஸ். ஜானகி அவர்களின் மறைவுக்கு இசைஞானி இளையராஜா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இணையற்ற திறமை, அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் அயராத உழைப்பை நினைவுகூர்ந்த…
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை…
கரூருக்கு மக்களை பார்க்க சென்ற விஜய் அவரது உரையில் பேசிய முக்கியக் கருத்துக்கள் என் நெஞ்சில் குடியிருக்கும் எனச் சொல்லி தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்.,…
உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் இரா.செழியன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்காக…
மஞ்சணத்தி என்னும் வார்த்தை அவரது சின்னம் என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் மனதிலும் பதிந்த அவரின் அணைத்து படத்திலும் பரவலாக பயன்படுத்தப் படும் வார்த்தையாகும்.அவர் முன்னர் இயக்கிய…
நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம்,…
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பயணம் செய்யும் புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு. ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த வழித்தடத்தில் மொத்தம் 41…
சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் மே 28ஆம் தேதி வெளியான ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம், அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவான ஆக்ஷன் திரைப்படமாகும். வெளியான…
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரபோவதாக சமூக வலைதளங்களில கருத்துக்கள் பகிரப் பட்ட நிலையில அகில இந்திய சூர்யா நற்பணி மன்றம் இதனை மறுத்துள்ளது. மேலும் நடிகர் சூர்யாவுக்கு…
மீண்டும் உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு;காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் தற்போது அதிகரிப்பு
வெள்ளி ரூ.5,000 குறைந்தது சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ. 2,40,000-க்கு விற்பனை தங்கம் விலை ரூ.2,160 குறைந்தது சென்னையில் இன்று ஆபரணத்…
தங்கம் விலை குறைந்தது சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400 விற்பனை வெள்ளி ரூ.2,45,000 சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி…
2 ராஜாக்களை இழந்தது தமிழ் சினிமா 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான பாக்யராஜ் என்ற ராஜன் இன்று இல்லை; ஒரே மாதத்தில் 2 ராஜாக்களை இழந்தது தமிழ்…
இயக்குநர், நடிகர் பாக்யராஜின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி, வேதனை அடைந்தேன் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். என தனது இரங்கலை தனது வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக தனித்துவமான முத்திரை பதித்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்…
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…
தமிழ்நாடு முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் ஜூன்…
ஜூன் 9ஆம் தேதி தமிழக முதல்வரால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட, அதனை ஐஜி பவானிஸ்வரி பெற்றுக்கொண்டார்….
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய ஒன்றிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
G7 மாநாட்டில், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. தொலைக்காட்சி சேனலான…
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று, காவிரியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு…
‘தெறி’, ‘கத்தி’, ‘மெர்சல்’ என மூன்று படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சமந்தா. அவர் தனது ‘எங்கள் தங்கம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்காக சென்னை வந்திருந்தார்….
காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார். ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வசித்து வந்த வடமாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த…
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இவர், ஜூன் 12-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த…
சமந்தா லீட் ரோலில் நடித்து நந்தினி ரெட்டி இயக்கியுள்ள படம் ‘மா இண்டி பங்காரம்’. இப்படத்தை சடமந்தாவே தனது தயாரிப்பு நிறுவனமான ‘டிராலலா’ (Tralala) மூலம் தயாரித்துள்ளார்….
விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ‘சியான் 63’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ‘இருமுகன்’க்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.இந்த படம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் ஃபேமிலி…
அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும் நடிகையுமான கவுதமி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விடுத்துள்ள…
திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, OTT தளங்களிலும் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த வாரம்…
பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘மண்டாடி’ சூரி, சுஹாஸ் நடிப்பில் இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்….
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரபி மற்றும் அவரது மனைவி சஹானா ஆகிய இருவரும் முதலமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக 34 -வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்…
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது வங்கதேசம்; கடைசியாக 2005ல் முதல் வெற்றி பெற்றிருந்தது எனக்குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா,…
குமரி மாவட்டத்தில் பணம் மோசடி வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி…
தமிழ்திரையுலகின் இயக்குனர் இமயம் என போற்றப்படும் இவரின் திரையுலக பங்கை சில வார்த்தைகளில் மட்டும் சொல்லி முடித்து விட முடியாது. தமிழ் சினிமாவின் சாயலை மாற்றியவர், ஸ்டுடியோவுக்குள்…
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தம்பதி சுந்தர் சி – குஷ்பூ. இவர்களின் மூத்தமகள் அவந்திகா. இவர்களில் இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பொன்னியின்…
இந்து அறிநிலையத்துறை தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய…
சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முதல்வர் விஜய் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜய்…
நீதிமன்ற உத்தரவை மீறி ஊடங்களில் பேசியதற்கு ரவிமோகன் மன்னிப்பு கேட்டுள்ளார். விவாகரத்து வழக்குத் தொடர்பாக ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் ஒருவருக்கொருவர் ஊடங்கங்களிலோ அல்லது…
ராமநாதபுரம் மாவட்டம், கருப்பூர் கிராம அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்கு,ஆதியூர் அரசு தொடக்க பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது….
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்….
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளியான இவரது மகன் 15 வயதுடைய அஸ்வின்.இவர் அப்பகுதியில் உள்ள திருக்களாப் பட்டி அரசு…
இந்திய திரையுலகின் பின்னணி பாடகியும்,தயாரிப்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அவர்,…
நேற்று, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பல பிரபலங்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கினறனர். பாலு இல்லாதது பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது!…
ஆளுநர் உரையுடன் ஜூன் 18ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தெரிவித்துளள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற, தவெக தலைமையிலான…
அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாக இருப்பதைத் தொடர்ந்து இதுகுறித்தான முக்கிய அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜக தலைமையிடம் தனது ராஜினாமா…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி “முதல்வர் விஜய் கோட் சூட் போட்டது குறித்து நாம் ஒரு விமர்சனமும் செய்யவில்லை; அவர் கோட் சூட் அவரு போட்டுக் கொள்கிறார். ஆனால்…
பிரவீன் சக்கரவர்த்தி தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு ’தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது…
ஜூன் 8ல் டெல்லி இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லி ‘கான்ஸ்டிடியூஷன்…
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்…
சென்னையில் நடந்த இரு வேறு பள்ளிக் கட்டடத் திறப்பு விழாக்களில் தவெகவின் திரு. வி.க.நகர் எம்.எல்.ஏ பல்லவி மற்றும் திமுக மேயர் பிரியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது….
கரும்புகையால் பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி மக்கள் அவதி… சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகே வாகனங்கள்…
பல்வேறு வெற்றி படங்களைக் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா,தற்போது ‘கில்லர்’ என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஓட்டேரி…
கடலாடி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி(தமிழ் பிராமி)கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் ஆப்பனூர் அருகே ஆண்டியேந்தல் கிராமத்தில் அரியநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது….
“தூத்துக்குடி – விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கைதான தர்மமுனீஸ்வரனை, குற்றவாளி என உறுதிசெய்து, இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த…
பத்ம பூஷன் (Padma Bhushan) பத்ம ஸ்ரீ (Padma Shri)
புதுச்சேரி அரசின் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நிதி பெற்று வீடு கட்டாமல் உள்ளவர்கள் அரசிடம் இருந்து வாங்கிய பணத்தை 6 மாத காலத்துக்குள் சிறிய அபராதத்துடன்…
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள விஜய் தலைமையிலான அரசு காவல்துறையின் உயர் மட்ட அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து இன்று (14.05.2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை…
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10…
நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. கூட்டணியில்…
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக…
தமிழ்நாடு , புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள SS News Digital LIVE-ல்…
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் பிறந்த நாள் விழாவின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ரெட்டியார்பாளையத்தில் உள்ள LJK தலைமை அலுவலகத்தில் கட்சி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில், திருச்சி…
உத்திரமேரூரில் மசூதிக்குள் பட்டா கத்தியுடன் புகுந்து நிர்வாகிகளை வெட்ட முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஜும்மா…
புதுச்சேரியிலிருந்து கார் என்ஜின் பேனட்டுக்குள் மறைத்து கடத்திவரப்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்கள் கள்ளக்குறிச்சியில் சிக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜய்…
காரைக்குடியில் நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கலவரத்தில் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி…
கோவைப்புதூர் போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4…
தமிழ்நாட்டின் மிக வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும்…
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல்…
காரைக்கால் மாவட்டத்தின் 23வது ஆட்சியராக இஷிதா ரதி IAS பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு புதுவையில் சப்-கலெக்டராக பணியாற்றி நிர்வாக அனுபவம் பெற்றிருந்தார். மாநில அரசின் உத்தரவின் பேரில்…
புதுச்சேரி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி வெங்கடசுப்பா ரெட்டி சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குழு–2 மற்றும் குழு–2A போட்டித் தேர்வுகள், மார்ச் மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த…
புதுவை வில்லியனூர் பகுதி சுற்றுவட்டாரங்களில் நிலவி வரும் கழிவுநீர் தேக்கம் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்து கொள்ள, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ்…
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சமீப நாட்களாக கடும் ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகின்றன. ஒருநாள் அதிவேகமாக உயர்வதும், அடுத்த சில நாள்களில் திடீரென சரிவதும் என…
பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் ஏன் சிரமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி…
வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது சென்ட்ரல் முதல்…
பொங்கல் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் சென்னை நோக்கி திரும்பியதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்…
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவின்…
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அன்னலட்சுமி திருநங்கை சமூகத்துடன் இணைந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் , ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி மாநில மகளிர் அணி…
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு…
தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த…
சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால்…
பீகாரில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ திட்டத்தின் முக்கிய கட்டமாக, 33 அடி உயரம் கொண்ட பெரிய சிவலிங்கம் பீகாரை சென்றடைந்துள்ளது. இந்த சிவலிங்கம்,…
மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 15ஆம் தேதி நடைபெறவிருந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம…
சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும்,…
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகள் எதிர்கொள்ளும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும்…
பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு…
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 29ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்கு…
தமிழர்களின் கலாச்சார – பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக நடைபெற தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான…